Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

மட்டு.போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை விடுதி திறந்து வைப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சிறுநீரக சனனி சத்திரசிகிச்சை விடுதி, ஆரோக்கிய வாழ்வு நிலையம் மற்றும் Digital OPD System ஆகிய…
Read More...

ஏறாவூரில் மீனவரின் சடலம் மீட்பு

ஏறாவூர் புன்னக்குடா கடற்பகுதியில் கரையொதிங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் தளவாய் பகுதியைச் சோந்த தங்கராசா…
Read More...

ஃபிரிட்ஜிக்குள் அமர்ந்திருக்கும் இளைஞர் வதைக்கும் வெயில்

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதனை சமாளிக்க சீன இளைஞர் ஒருவர் ஃபிரிட்ஜில் அமர்ந்திருக்கும் காட்சி வைரலாகி வருகின்றது. தற்போது வெயிலின் தாக்கத்தால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு…
Read More...

70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த பேரன்

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் ரத்தன்கர் என்ற பகுதியில் 70 வயது மூதாட்டியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். குறித்த மூதாட்டியின் உறவினருக்கு ஜூன் 7ஆம்…
Read More...

கட்டிலில் நெருக்கம் : கள்ளக்காதலனை கொன்ற இளம்பெண்

இந்தியா - தென்காசியில் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த இளம்பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனை ஆபாசப் படங்களில் வருவதைப் போல படுகொலை செய்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை…
Read More...

சிறுமிக்கு போதை மருந்து: ஒரு மாதம் பாலியல் வன்கொடுமை செய்த அண்ணன்!

மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள சேம்பூர் பகுதியில் வசித்து வரும் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் சிறுமியின் குடும்பத்திற்கு…
Read More...

குழந்தையின் அழுகையை நிறுத்த டேப் ஒட்டிய தாதி உத்தியோகத்தர்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில்  தாதியர் ஒருவர் குழந்தை அழுவதை நிறுத்துவதற்காக வாயில் டேப் ஒட்டியுள்ளார். சாவித்திரி பாய் பூலே மகப்பேறு மருத்துவமனையில் பிரியா காம்ப்லே என்ற 25 வயது…
Read More...

சட்ட விரோத தேக்கு மரபலகை கடத்தல்!

சட்ட விரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி தேக்கு பலகைகளை கொண்டு சென்ற நால்வரை கந்தகெடிய பொலிஸார் கைது செய்ய்துள்ளனர். கந்தகெடிய பாலாகொல்ல பகுதியில் இருந்து 401 தேக்கு பலகைகளை…
Read More...

நம்பி வந்த காதலியை துண்டு துண்டாக வெட்டிய காதலன்!

இந்தியாவில் தமிழகத்தில் தன்னிடம் 2 மாதங்களாக பேசாமல் இருந்த காதலியை காதலன் வெட்டிக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வெர்ஜின்…
Read More...

ஹனிமூன் சென்ற புதுமண தம்பதி: பரிதாபமாக உயிரிழப்பு

இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவிற்கு ஹனிமூன் சென்ற  தமிழ்நாட்டைச் சேர்ந்த  புதுமண தம்பதிகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் லோகேஷ், மற்றும்…
Read More...