Browsing Tag

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்தை ஊடுருவி சென்றது தவறு – கிழக்கு ஆளுநர்

நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில் தனக்கு உள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஆளுநர் அலுவலகத்தில் இன்று…
Read More...

ஐக்கிய நாடுகள் சபை மீதான நம்பிக்கை தமிழ் மக்களுக்கு குறைந்து வருகின்றது

தமிழ் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மீதான நம்பிக்கை குறைந்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று திங்கட்கிழமை மாலை ஊடகங்களுக்கு…
Read More...

பாடசாலை மைதானத்தை பெற்றுத்தர கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- கிண்ணியா வலய கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட காக்காமுனை அப்துல் ஹமீது வித்தியாலய மாணவர்கள் பெற்றோர்கள் இணைந்து பாடசாலை மைதானத்தை பெற்றுத்தருமாறு கோரி…
Read More...

கடற்கரையில் சடலம் கண்டெடுப்பு

வத்தளை, பள்ளியாவத்தை கடற்கரையில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பள்ளியாவத்தை கடற்கரையில் சடலம் ஒன்று காணப்படுவதாக நேற்று திங்கட்கிழமை மாலை கிடைத்த தகவலின்…
Read More...

சிறுமியை தாக்கிய தாயின் கணவர் கைது

மீஹகதென்னை பகுதியில் 9 வயது சிறுமியை கொடூரமாகக் தாக்கிய சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தாயின் கணவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீஹகதென்னை பகுதியை சேர்ந்த…
Read More...

கூர்மையான வாள்களுடன் இருவர் கைது

கொழும்பு கிரேன்பாஸ் பகுதியில் வைத்து நேற்றைய தினம் திங்கட்கிழமை பல்வேறு குற்றச்செயல்களின் ஈடுபடுவதற்கு ஆயத்த நிலையிலிருந்த இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது…
Read More...

மின் கட்டணத்திற்கு நிவாரணம்?

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மின் கட்டண நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட…
Read More...

பாடசாலை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுத களஞ்சியம்

மாத்தறை, மத்தவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலை ஒன்றில் கட்டப்பட்டுள்ள அறையின் மேற்கூரையில் மறைத்து…
Read More...

மழை நீரால் நிரம்பியிருந்த குழிக்குள் வீழ்ந்த பாடசாலை மாணவி

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் அகழப்பட்டிருந்த குழி ஒன்றில் வீழ்ந்து பாடசாலை மாணவியும் அவரது தந்தையும் காயமடைந்துள்ளனர். கொதட்டுவ ஐ டி எச் வைத்தியசாலையின் சந்தியில் தேசிய…
Read More...

வினோத வழக்கம் கொண்ட பழங்குடியினர்

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் பல மொழி, கலாச்சார அம்சங்களை கொண்ட மக்களைப் போலவே தனித்துவமான பாரம்பரியங்களை கொண்ட பழங்குடி இன மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். 21ஆம் நூற்றாண்டில்…
Read More...