Browsing Tag

இன்றைய மட்டக்களப்பு செய்திகள்

இன்றைய மட்டக்களப்பு செய்திகள் 2023 Batticaloa News Live Updates 2023 மட்டக்களப்பு விசேட செய்திகள் இன்றைய நாளின் சகல செய்திகளின் தொகுப்பு Today Batticaloa News

பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பம்

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளின்  மூன்றாம் தவணையின், இரண்டாம் கட்ட  கற்றல் செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, இன்று முதல் ஆரம்பமாகும்…
Read More...

நாடு முழுவதும் சீரான வானிலை நிலவும்

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதிகாலை வேளையில் குளிரான வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.​ நுவரெலியா…
Read More...

“மோப்ப நாய் கர்ப்பம்” பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நடந்தது எப்படி ? அதிர்ச்சியில் அதிகாரிகள் !

எல்லைப் பாதுகாப்புப் படையை (பிஎஸ்எப்) சேர்ந்த மோப்ப நாய் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கர்ப்பமானது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், எல்லை பாதுகாப்பு தரப்பினரிடம்…
Read More...

போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது

பசறை குற்ற தடுப்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது 11 போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த நபர் ஒருவரையும் , கஞ்சா போதைப்பொருள் கைவசம் வைத்திருந்த 3 நபர்களுமாக…
Read More...

யாழ்.கல்லூண்டாயில் வாள்வெட்டு – ஒருவர் படுகாயம்

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லூண்டாய் வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வாள்வெட்டில் 34 வயதுடைய நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.…
Read More...

கடலில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழப்பு

மாத்தறை கடலில் குளித்த 17 வயதுடைய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளனர். கடலில் குளித்துக் கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் நீரோட்டத்தில் சிக்கி…
Read More...

தேவாலயத்திற்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல்

-யாழ் நிருபர்- சுழிபுரம் - பாண்டவட்டை பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நேற்று சனிக்கிழமை இரவு  தாக்குதல்…
Read More...

பசு மாடுகளை கடத்தி சென்ற சாரதி உட்பட மூவர் கைது

-பதுளை நிருபர்- அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூன்று பசு மாடுகளை லொறி ஒன்றில் ஏற்றி மறைத்து கொண்டு சென்ற சாரதி உட்பட மூவர் கைது.…
Read More...

பாதாள உலக தலைவன் ‘கஞ்சிபானி’ இம்ரான் இந்தியாவுக்கு தப்பி ஓட்டம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் தலைவர் எனப் பெயர் பெற்ற கஞ்சிபானி இம்ரான் இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் நுழைந்துள்ளதாக 'தி இந்து' செய்தி…
Read More...

நாட்டில் காலைவேளையில் குளிர் காலநிலை நிலவும்

நாட்டில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, அதிகாலை வேளையில் குளிர் காலநிலையை எதிர்பார்க்கலாம் எனவும் நுவரெலியா மாவட்டத்தின் சில…
Read More...