Browsing Category

Swiss Tamil News

Swiss Tamil News சுவிஸ் தமிழ் செய்திகள் மின்னல் 24 Provides all latest Switzerland breaking news, TV News, video, audio, photos, entertainment other Swiss

சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டு 35 பேர் போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் கைது

எல்லைப் பாதுகாப்பு பெடரல் அலுவலகத்தினருடன் இணைந்து, சூரிச் மாநில பொலிசார் கடந்த 2023 ஆம் ஆண்டு கணிசமான அளவு போதைப் பொருட்களுடன் சூரிச் விமான நிலையத்தில் பலரைக் கைது செய்துள்ளனர்.…
Read More...

சுவிட்சர்லாந்தில் 50ற்கும் அதிகமான வீதி விபத்துக்கள் பதிவு

சுவிட்சர்லாந்தில் நிலவுகின்ற கடுமையான பனிப்பொழி காரணமாக நேற்று வியாழக்கிழமை அதிகளவிலான வீதிவிபத்துக்கள் பதிவாகியுள்ளதாக, பொலிஸ் செய்தி இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீதி…
Read More...

கட்டிட தொகுதியில் தீ விபத்து : 50 ஆயிரம் பிராங் மதிப்பிலான பொருள் சேதம்

சுவிட்சர்லாந்தின் செங்கால மாநிலத்தில் கடந்த வியாழன் இரவு 7:30 மணியளவில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மாநில பொலிசார் தெரிவித்துள்ளனர். செங்கால மாநிலத்தின் கோசவ்…
Read More...

பொலிசாரை தாக்க முற்பட்டமை தொடர்பில் இரு சுவிஸ் நாட்டவர் கைது

சுவிட்சர்லாந்தின் செங்காலன் மாநிலத்தில் உள்ள பிரதான இரயில் நிலையத்தில் மக்கள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிசாரை தாக்க முற்பட்டமை தொடர்பில் இரு சுவிஸ் நாட்டவரை பொலிசார் கைது…
Read More...

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் நகைக்கடையில் கொள்ளை

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் உள்ள விஸ்ப் (Visp) பகுதியில் உள்ள நகைக் கடையொன்றில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5 மணியளவில் பாரிய கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மாநில பொலிசார்…
Read More...

சுவிட்சர்லாந்தில் கனமழை பொழிவால் பலபகுதிகளில் வெள்ள அபாய நிலை?

சுவிட்சர்லாந்தின் அல்ப்ஸ் மலையடி வாரங்களில் இன்று செவ்வாய்க்கிழமை பெய்துவரும் கனமழை பொழிவால் பலபகுதிகளில் வெள்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த…
Read More...

சுவிட்சர்லாந்தில் 34 வயதுடைய இலங்கையரின் சடலம் மீட்பு

சுவிட்சர்லாந்தின் துர்காவ் மாநிலத்தில் 34 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடைய சடலம் திங்கட்கிழமை நள்ளிரவு மீட்கப்பட்டுள்ளதாக மாநில பொலிசார் தெரிவித்துள்ளனர். திங்கள்கிழமை…
Read More...

ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறைதான் மண் மீட்பும்,வெற்றியும், தோல்வியும் மாறி மாறி நிகழ்ந்தன- கல்லாறு…

கிறிஸ்துவுக்கு முன்னர் 161 ஆம் ஆண்டு சோழமன்னர் எல்லாளனுடைய ஆட்சி மௌனித்தது, கிறிஸ்துவுக்குப் பின்னர் 1077 ஆம் ஆண்டு ராஜேந்திர சோழ மன்னனின் ஆட்சி மௌனித்தது,2009 ஆண்டு மீண்டுமொரு முறை…
Read More...

சுவிஸில் நடைபெற்ற மணிவிழாவில் பூநகரி பொன்.முருகவேள் “நிறை தமிழ் “ விருது வழங்கி கௌரவிப்பு

பல மனிதர்கள் நதியின் ஓட்டத்தில் மிதந்து செல்வர். சிலமனிதர்கள் நதிக்கு எதிரே நீந்திச் செல்வர். இவ்வாறு எதிர்நீச்சல் போடும் மனிதர்களே சமூக முன்னேற்ற ஊக்கிகளாகச் செயற்படுகின்றனர்.…
Read More...

சுவிஸ் நாட்டு தேர்தலில் களமிறங்கும் இலங்கைத் தமிழர்

சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழர் ஒருவர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸில் வசிக்கும்…
Read More...