Browsing Category

விளையாட்டு

ஹராரே ஒருநாள் போட்டியில் மெதுவான ஓவர் விகிதத்திற்காக இலங்கை அணிக்கு அபராதம்

ஹராரேவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் மெதுவான ஓவர் விகிதத்தை பராமரித்ததற்காக இலங்கை அணிக்கு போட்டி கட்டணத்தில் ஐந்து சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. நேர கொடுப்பனவுகள்…
Read More...

3 மாதங்களுக்கு பிறகு மௌனம் கலைத்த RCB

அண்மையில் இடம்பெற்ற 18அவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை…
Read More...

ஆசியக் கிண்ணம் – 16 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிப்பு

ஆசியக் கிண்ணம் - 16 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிப்பு ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விபரம் கீழே…
Read More...

திருத்தப்பட்ட நிர்வாக விதிகளை ஏற்றுக் கொள்ளாத நிலையில் இந்தியக் கால்பந்துக்குத் தடை விதிக்கப்படும்…

திருத்தப்பட்ட நிர்வாக விதிகளை ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில், இந்தியக் கால்பந்துக்குத் தடை விதிக்கப்படும் என பிபா எச்சரித்துள்ளது. அகில இந்தியக் கால்பந்து கூட்டமைப்பு நிர்வாக விதிகள்…
Read More...

புற்றுநோய்-அறுவைச் சிகிச்சை செய்த மைக்கேல் கிளார்க்!

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான மைக்கல் கிளார்க் தனக்கு ஆறாவது முறையாக புற்று நோய்க்கான அறுவைச் சிகிச்சை செய்ததாக பதிவிட்டுள்ளார். 44 வயதாகும் கிளார்க்கிற்கு முதல்முறையாக…
Read More...

ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவிப்பு

ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான இவர் 221 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 833 ஓட்டங்களை…
Read More...

வடமாகாண மெய்வல்லுனர் போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரி மாணவி தங்கப் பதக்கத்தை வென்றார்

-யாழ் நிருபர்- வடமாகாண மெய்வல்லுனர் போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரி மாணவி தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளார். 16 வயதுப்பிரிவு உயரம் பாய்தலில் குகராஜ் சங்கவி என்ற மாணவியே 1.46M…
Read More...

மீண்டும் ஒருநாள் போட்டிகளில் பிரெண்டன் டெய்லர்

சிம்பாப்வே அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான பிரெண்டன் டெய்லர் மீண்டும் சிம்பாப்வே அணியின் ஒருநாள் குழாமில் இணைக்கப்பட்டுள்ளார். இவர் இறுதியாக கடந்த 2021அம் ஆண்டு இடம்பெற்ற…
Read More...

தேசிய அளவிலான மூன்று விளையாட்டு சங்கங்களுக்கு பதிவுத் தடை

இலங்கையில் தேசிய அளவிலான மூன்று விளையாட்டு சங்கங்களின் பதிவுகளை தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி, ஆகஸ்ட் 25, 2025…
Read More...

மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்

மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வுகள் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,…
Read More...