Browsing Category

விளையாட்டு

விரைவில் ஓய்வினை அறிவிப்பார்களா ரோஹித்,கோலி?

இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் வீராட் கோலி ஆகியோர் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளனர். குறித்த இருவரும் டி20 மற்றும் டெஸ்ட்…
Read More...

LPL தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல்

முதல் முறையாக, இந்திய கிரிக்கெட் வீரர்கள் லங்கா பிரீமியர் லீக் தொடரில் (LPL) பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடரானது…
Read More...

மன்னார் மாவட்ட பூ பந்தாட்ட அணி தேசிய ரீதியில் சாதனை

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பூ பந்தாட்ட அணி தேசிய ரீதியில் இரு இடங்களை தனதாக்கியுள்ளது. கொழும்பில் கடந்த சனிக்கிழமை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற…
Read More...

இலங்கை அணிக்கு இரு பயிற்றுவிப்பாளர்கள் நியமனம்

இலங்கை அணிக்கு புதிய இரண்டு பயிற்றுவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஜூலியன் வூட்…
Read More...

நியூசிலாந்து- அவுஸ்திரேலியா :2-வது டி20 போட்டி கைவிடப்பட்டது

நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில்…
Read More...

சதத்தை மகளுக்கு அர்பணித்த கே.எல். ராகுல்

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில்…
Read More...

டி20 உலகக்கிண்ண தொடருக்கு மேலும் 2 அணிகள் தகுதி

2026ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கிண்ண தொடருக்கு மேலும் 2 அணிகள் தகுதிபெற்றுள்ளன. இதன்படி சிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய அணிகள் 2026ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கிண்ண தொடருக்குத்…
Read More...

பிரன்ட்ஸ் மெகா மின்னொளிப் போட்டியில் சம்பியனானது கல்முனை பெஸ்ட் இலவன் விளையாட்டுக் கழகம்

சம்மாந்துறை ப்ரண்ட்ஸ் பௌண்டஷன் அமைப்பின் ஏற்பாட்டில், ஐந்து நாட்களாக நடைபெற்ற பிரண்ட்ஸ் மெகா மின்னொளிப் போட்டி 2025, சம்மாந்துறை பொது விளையாட்டு மைதானத்தில் வெற்றிகரமாக நடைபெற்று…
Read More...

இங்கிலாந்து – தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் இன்று பலப் பரீட்சை

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதுகின்றன . போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு குவஹாத்தியில் நடைபெறுகிறது .…
Read More...

இலங்கை ரக்பிக்கு உலக ரக்பி அமைப்பு இறுதி எச்சரிக்கை விடுப்பு

2025 ஒக்டோபர் 19ஆம் திகதிக்குள் நிர்வாகிகள் தேர்தல் நடைபெறவில்லை என்றால், இலங்கையின் ரக்பி விளையாட்டு விவகாரங்கள் தடை செய்யப்படும் என உலக ரக்பி அமைப்பு எச்சரித்துள்ளது. உலக ரக்பி…
Read More...