பவுண் ஒன்று 7,000 ரூபாயால் அதிரடியாக அதிகரித்த தங்கத்தின் விலை!

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலை இன்று புதன்கிழமை ஒரு பவுணுக்கு 7,000 ரூபாயால் அதிரடியாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
Read More...

யானை தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த குடும்ப பெண்!

-அம்பாறை நிருபர்- தனது வீட்டு முற்றத்தில் வைத்து, யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம், மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
Read More...

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என, மதுவரி ஆணையாளர்
Read More...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் இடம்பெறும் மோசடி தொடர்பில் எச்சரிக்கை!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் தொலைபேசி மற்றும் வட்ஸ்எப் இலக்கங்களைப் பயன்படுத்தி, தனிப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் மோசடிக் கும்பல் ஒன்று குறித்துத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்தத்
Read More...

பல்கலைக்கழக தகுதி பெற்றவர்களின் சதவீத அடிப்படையில் வடமாகாணம் முன்னிலையில்!

2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் பாடசாலை விண்ணப்பதாரர்களில் மேல் மாகாணமும், ஒட்டுமொத்த விண்ணப்பதாரர்களில் வட மாகாணமும்
Read More...

பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றவர்களில் அதிகமானோர் பெண்கள்!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பெண்களின் தேர்ச்சி விகிதம் (70.65 வீதம்) ஆண்களின் தேர்ச்சி விகிதத்தை (59.01 வீதம்) விட அதிகமாகக்
Read More...

கொழும்பு மத்திய பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது!

இலங்கை வானூர்திப் படையின் பங்களிப்புடன் புதுப்பிக்கப்பட்ட கொழும்பு மத்திய பேருந்து நிலையம், இன்று புதன்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தை பேருந்து
Read More...

விசேட நிகழ்வுகளுக்கான உணவு பொதிகளின் விலை அதிகரிப்பு!

விசேட நிகழ்வுகளுக்கான உணவுப் பட்டியல்களுக்கான கட்டணங்கள் இன்று புதன்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உற்சவ மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Read More...

33,000 லீற்றர் எரிபொருளுடன் வீதியில் குடைசாய்ந்த பவுசர்!

பதுளை - கொழும்பு பிரதான வீதியின், புவக்கஹவெல பிரதேசத்தில் எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் வண்டியொன்று, வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இந்த
Read More...

நுவரெலியாவில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு!

உயிர்கொல்லி போதைப்பொருளைக் கட்டுப்படுத்துவதுக்கு நுவரெலியா பொலிஸாரால் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, நுவரெலியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் நுவரெலியா பொலிஸ்
Read More...