ஒரு இலங்கையர் சராசரியாக ஆண்டுக்கு 34 கிலோ சீனியைப் பயன்படுத்துகிறார்!

இலங்கையில் ஒவ்வொரு இரண்டு பெரியவர்களில் ஒருவருக்கு ஈறு தொடர்பான நோய்கள் இருப்பதாகவும், இதற்கு இலங்கையர்களின் அதீத சீனிப் பயன்பாடே பிரதான காரணம் என்றும் வாய் சுகாதார விசேட மருத்துவர்…
Read More...

இலங்கை சுற்றுலாத்துறை குறித்து பரப்பப்படும் போலிச் செய்திகள் தொடர்பில் அவுஸ்திரேலியா விளக்கம்!

அவுஸ்திரேலியர்களுக்கு இலங்கை ஒரு அதிக அபாயகரமான சுற்றுலாத் தலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளை கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளது.…
Read More...

ஈரானிய பணிக்குழாமை திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தம்?

மூழ்கடிக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பணிக்குழாமையும், இலங்கையின் பொறுப்பில் உள்ள இரண்டாவது ஈரானிய கப்பலில் உள்ள பணிக்குழாமையும் மீண்டும் ஈரானுக்கு அனுப்ப…
Read More...

நாடு முழுவதும் வரட்சியான வானிலை நிலவக்கூடும்!

நாடு முழுவதும் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில்…
Read More...

ட்ரோன்களை பயன்படுத்துவது தொடர்பில் பொலிஸார் தீவிர கண்காணிப்பு

ட்ரோன்களை (Drone)பயன்படுத்தி நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான உணர்திறன் மிக்க தகவல்களைச் சேகரித்தல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளைத் தடுப்பதற்கான…
Read More...

மன்னாரில் பாரிய திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 4 பெண்கள் கைது!

-மன்னார் நிருபர்- மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில், கடந்த புதன் கிழமை இரவு இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய, பிரதான…
Read More...

பிள்ளையான் தொடர்பில் உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு வழங்கிய அறிவித்தல்

உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தொடர்பில், தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுத்து…
Read More...

கொழும்புக்கும் லண்டனுக்கும் இடையே மேலதிக விமான சேவை!

தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலையால் விமான சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவ, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி…
Read More...

7 பில்லியனை கடந்தது நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு!

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி, 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக 7,000 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது.…
Read More...

அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

பொது அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பிரேரணைக்கு ஆதரவாக 108 வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதன்படி,…
Read More...