ஈரானிய கப்பலில் மீட்கப்பட்ட 22 பேர் வெலிசர கடற்படை தளத்திற்கு இடமாற்றம்!

ஈரானியப் போர்க்கப்பல் ஐரிஸ் டேனாவில் இருந்து மீட்கப்பட்ட 32 பேரில், 22 பேர் காலி போதனா வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை முடிந்து நேற்று சனிக்கிழமை வெளியேறியுள்ளனர். இதேவேளை…
Read More...

மத்திய கிழக்கு மோதல்களில் 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.…
Read More...

மட்டக்களப்பில் தேசிய நல்லிணக்கத்தினையும் சகவாழ்வினையும் மேம்படுத்த வேலைத்திட்டம்

தேசிய நல்லிணக்கத்தினையும் சகவாழ்வினையும் மேம்படுத்தும் யுத் லிங் இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம் மட்டக்களப்பின் ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பில் இடம்பெற்று வருகின்றது. இளைஞர் விவகார…
Read More...

வேகமாக உயரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் காரணமாக, உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று ஞாயிற்றுக்கிழமை கணிசமான உயர்வைச் சந்தித்துள்ளது.…
Read More...

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம பகுதியில் அமைந்துள்ள சிறப்பு அங்காடி தொகுதியொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு சேவைத்…
Read More...

நோர்வேயில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே வெடிப்புச் சம்பவம்

நோர்வேயின் ஒஸ்லோ நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வெடிப்பு அதிகாலை வேளையில்…
Read More...

யாழில் கத்தி முனையில் 5 பவுண் நகை திருட்டு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நகை கொள்ளை இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 1:00 மணியளவில்,…
Read More...

T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று!

இருபதுக்கு-20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (08) நடைபெறவுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணிக்கு இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
Read More...

வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும்

நாடு முழுவதும் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின்…
Read More...

குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் இராணுவம் புதிய பதிலடித் தாக்குதல் தொடர் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இந்த புதிய தாக்குதலானது "உண்மை வாக்குறுதி" நடவடிக்கையின் 27 ஆவது அலை என…
Read More...