கல்முனை றோயல் பாடசாலைக்கு இலவச குடிநீர் தாங்கியும் நீர் வசதியும் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- குவைத் நாட்டின் அந்-நஜாத் சர்வதேச தொண்டு நிறுவன நிதி அனுசரணையில் இலங்கை அந்நூர் சேரிட்டி சமூக அமைப்பினால் கல்முனை கமு/கமு/றோயல் வித்தியாலயத்திற்கு இலவச குடிநீர்…
Read More...

வாழைச்சேனை கமநலசேவை நிலையத்தில் சேவை நலன் பாராட்டு விழா

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை கமநலசேவை நிலையத்தில் சேவை நலன் பாராட்டு விழா கமநலகேந்திர நிலையத் தலைவர் க.நடேசன் தலைமையில் நடைபெற்றது. இவ் நிலையத்தில் பெரும்பாக…
Read More...

அராலி 13ம் வட்டார உறுப்பினரால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரிய பிரேரணை சமர்ப்பிப்பு

-யாழ் நிருபர்- பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரிய பிரேரணை நேற்று வியாழக்கிழமை அராலி 13ம் வட்டார உறுப்பினர் இலங்கேஸ்வரனால் வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.…
Read More...

அசிங்கமான அமெரிக்கரை வைத்துக்கொண்டு இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது

'அசிங்கமான அமெரிக்கரை வைத்துக்கொண்டு இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது. எனவே, அரசின் சாதாரண பெரும்பான்மை பலத்தையும் விரைவில் இல்லாமல் செய்வோம்.' - என்று தேசிய சுதந்திர முன்னணியின்…
Read More...

திட்டமிட்டபடி மே மாதம் சாதாரண தர பரீட்சைகள் இடம்பெறும்

கடந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதரபத்திர சாதாரண தர பரீட்சைகள் திட்டமிட்டபடி மே மாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இந்த…
Read More...

கூட்டமைப்பை இன்று சந்திக்கவுள்ளார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு சந்தித்துப் பேச்சு நடத்துவர். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் இந்த சந்திப்பில்…
Read More...

மே இறுதி வரை தொடரும்

தற்போதைய 5 மணி நேர மின்வெட்டு மே இறுதி வரை தொடர வாய்ப்புள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்தார். எவ்வாறாயினும் புத்தாண்டு தினங்களில் மின் வெட்டு ஏற்பட வாய்ப்பில்லை.…
Read More...

சிறைச்சாலையில் காதலியின் கரம் பிடித்தார் ஜூ லியன் அசேஞ்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூ லியன் அசேஞ் தனது நீண்ட கால காதலியான ஸ்டெல்லா மோரிஸை தென்கிழக்கு லண்டனில் உள்ள உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் திருமணம் செய்துகொண்டார். 2019ஆம் ஆண்டு முதல்…
Read More...

உடனடியாக அனுமதி வழங்குமாறு கோரிக்கை

சிகப்பு சீனியை இறக்குமதி செய்ய உடனடியாக அனுமதி வழங்குமாறு வர்த்தக அமைச்சு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த கோரிக்கை…
Read More...

ரணிலுடன் இணையவுள்ள 10 பாராளுமன்ற உறுப்பினர்கள்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் 10 பேர், விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளதாக விவசாய அமைச்சர்…
Read More...