ரணிலின் கோரிக்கையை ஏற்றது அரசாங்கம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, அதிரடியான கோரிக்கையொன்றை விடுத்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் (IMF) தொடர்பில் பாராளுமன்றத்தில் அவசர…
Read More...

3,500 மெற்றிக் தொன் எரிவாயு தரையிறக்கம்

ஓமான் அரசாங்கத்தால் இலங்கைக்கு கடனுதவியாக வழங்கப்பட்ட 3,500 மெற்றிக் தொன் எரிவாயு, இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கப்பலிலிருந்து தரையிறக்கப்பட்டதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் உயர்…
Read More...

உழவு இயந்திரங்கள் மாயம்

முல்லைத்தீவு - நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில் இருந்து உழவு இயந்திரங்கள் இரண்டு மாயமாகியுள்ளன. முல்லைத்தீவு  மாந்தை கிழக்கு  பறங்கியாற்றில் சட்டரீதியற்ற முறையில் மணல் அகழ்வில்…
Read More...

தேசிய மட்ட சதுரங்க போட்டியில் விளையாட சாய்ந்தமருது சிறுமி தெரிவு

-கல்முனை நிருபர்- இலங்கை சதுரங்க சம்மேளனம் நடாத்திய போட்டியில் சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயம் சார்பாக பங்குபற்றிய சாய்ந்தமருது சபிலுல் லமா அடுத்த சுற்றான கொழும்பில்…
Read More...

மசகு எண்ணெய் விலை மீண்டும் கடுமையாக உயர்வு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது. ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது மேற்கத்தேய நாடுகள் விதித்த தடை மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய்க்…
Read More...

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நான்கு ஈழத்தவருக்கு தமிழகத்தில் கிடைத்த உயர்விருது

-யாழ் நிருபர்- திருக்கடவூர் ஸ்ரீ அபிராமி அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வர சுவாமி மகாகும்பாபிஷேகப் பெருவிழாவில், தருமை ஆதீனம் நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம்…
Read More...

நடமாடும் தடுப்பூசி நிகழ்வுகள்

-கல்முனை நிருபர்- நடமாடும் தடுப்பூசி வழங்கும் நிகழ்வுகள் பகல், இரவு நேரம் பாராமல் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர்…
Read More...

தங்கத்தின் விலை மேலும் அதிகாிப்பு

உக்ரைன் போர் மற்றும் எரிசக்தி நெருக்கடி காரணமாக, உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,958 அமெரிக்க டொலர்களாக உள்ளது. வார…
Read More...

மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் வீடொன்றின் மீது தாக்குதல்

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சுதுமலை தெற்கு, இரும்புக்காரன் வீதியைச் சேர்ந்த சிவானந்தன் சஜிரதன் என்பவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம்…
Read More...

உந்துருளி-நோயாளர் காவு வண்டி மோதி விபத்து : 17 வயது மாணவி பலி

-பதுளை நிருபர்- தியத்தலாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தியத்தலாவ நில அளவை காரியாலயத்திற்கு முன்னால் உந்துருளியும், நோயாளர் காவு வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் 17 வயதுடைய மாணவி…
Read More...