இலங்கையின் அரசியல் பொருளாதார நிலைமையை கண்காணிக்கும் ஐ.எம்.எப்

சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமையை மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மாத இறுதியில் வொஷிங்டனுக்கு புதிதாக…
Read More...

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு

ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலின்டர்கள் நேற்று சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதுடன் சமையல் எரிவாயு சிலின்டர்கள் தொடர்ந்தும் சந்தைக்கு
Read More...

ஹட்டன் வீதியில் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம்

-நுவரெலியா நிருபர்- அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பல எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் நோட்டன் அட்டன் வீதியில்,…
Read More...

யாழில் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒழிந்து இருந்து காணொளி எடுத்த இருவர்

நாடு முழுவதும் அரசின் முறையற்ற ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்று யாழ். பல்கலை வாயிலில், யாழ். பல்கலைக்கழக…
Read More...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் அதிரடியாக கைது

-யாழ் நிருபர்- இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று மதியம் கைது…
Read More...

பிரதமரின் உருவம் பதித்த ஆயிரம் ரூபாவால் வந்த சண்டை

-யாழ் நிருபர்- நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக நாடு பூராகவும் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில்…
Read More...

300 ஐத் தொட்டது அமெரிக்க டொலர்

அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகளில் இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 310 ரூபா வரை அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் டொலரின்…
Read More...

நேற்று ஏற்றார் இன்று விலகினார்

புதிய நிதியமைச்சராக  நேற்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்ட  அலிசப்ரி, தனது நிதியமைச்சர் பதவியை இன்று செவ்வாய்க்கிழமை இராஜினாமா செய்துகொண்டார்.
Read More...

நானுஓயா- ரதல்ல குறுக்கு வீதியில் விபத்து : மூவர் வைத்தியசாலையில்

-நுவரெலியா நிருபர்- நுவரெலியாவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த லொறியொன்று, நானுஓயா- ரதல்ல குறுக்கு வீதியில் விபத்துக்குள்ளானதில் சாரதி உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்து, நுவரெலியா…
Read More...

நாடாளுமன்றத்திற்கு வெளியில் பொதுமக்கள் போராட்டத்தில்

நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், நாடாளுமன்றத்திற்கு வெளியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக நாடாளுமன்றத்திற்கு எதிரே…
Read More...