நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டைச் சூழவுள்ள தாழ்வான வளிமண்டலம் காரணமாக எதிர்வரும் சில தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
Read More...

இன்றைய மின்தடை அறிவித்தல்

இன்று A முதல் L வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் மாலை 3.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைபடவுள்ளது. P முதல் W வரையான…
Read More...

வாழைச்சேனையில் எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றி வந்த வாகனத்தினை இடை மறித்து ஆர்ப்பாட்டம்

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றி வந்த வாகனத்தினை இடை மறித்து மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாழைச்சேனை…
Read More...

தம்பதியினர் ஒன்றாக தூங்க , முத்தமிட தடை விதித்துள்ள ஷாங்காய் நிர்வாகம்

சீனாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் முத்தமிடல் , கட்டியணைத்தல் உள்ளிட்ட  தடைகளை ஷாங்காய் நிர்வாகம் மீண்டும் அமுல்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா…
Read More...

பொருளாதாரத்தைக் காப்பாற்றுவதற்கு நான் நிதி அமைச்சராகத் தொடர்ந்து இருக்கத் தயார் – அலி சப்ரி

நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் விமர்சனங்களுக்கு முகங்கொடுக்க அனைவரும் அஞ்சுவதால் யாரும் அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாராக இல்லை. இந்த நிலையில் எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும், நாட்டின்…
Read More...

பொதுமக்களின் உதவியை நாடியுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர்

மிரிஹான பகுதியில் கடந்த மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட சம்பவத்தின் போது இரண்டு பேருந்துகளுக்கு தீ வைத்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் ஆதரவை…
Read More...

எங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வேண்டும்

'எங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வேண்டும்' எனும் கோசங்களை எழுப்பியவாறு இன்று வெள்ளிக்கிழமை ஆரப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் சிலர், 'we…
Read More...

பறக்கும் விலங்கின் எச்சம் கண்டுபிடிப்பு

அடகாமா பாலைவனத்தில் சுற்றித்திரிந்த புராதன, அரியவகை ஊரும் விலங்கின் பாதுகாக்கப்பட்ட எலும்புகளைக் கண்டுபிடித்திருப்பதாக சிலியின் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அவை 100 மில்லியன்…
Read More...

10 நாட்கள் விடுமுறை

பாராளுமன்றத்திற்கு 10 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கூட்டத்தொடரை ஏப்ரல் 19ஆம் திகதி முதல் நடாத்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. சபாநாயகர் மஹிந்த…
Read More...

சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டம் காலவரையின்றி ஒத்திவைப்பு

இலங்கைக்கு உதவி வழங்குவது தொடர்பில் ஆராய சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் 11 ஆம் திகதி வொஷிங்டனில் நடத்தவிருந்த கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய வங்கியின்…
Read More...