நோன்பை முன்னிட்டு உலருணவுகள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- சீன-இலங்கை தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாகவும், புனித ரமழானை முன்னிட்டும் முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் வேண்டுகோளின் பேரில் சீன…
Read More...

வந்தாறுமூலை பொதுச் சந்தை வளாகத்தில் வணிக நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைப்பு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசபையால் வந்தாறுமூலை பொதுச் சந்தை வளாகத்தில் வணிக நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. உள்ளுர்…
Read More...

மன்னார் தீவு பகுதிக்குள் எரிவாயு விநியோகிப்பதில்லை : மக்கள் விசனம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்திற்கு வினியோகிக்க கொண்டு வரப்படுகின்ற லிற்றோ கேஸ் (எரிவாயு) மன்னார் தீவுப் பகுதிக்கு கொண்டு வந்து விநியோகிக்கப்படாமல் மன்னார்-மதவாச்சி பிரதான
Read More...

சற்றுமுன் விபத்து : சிறுவன் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- தாயும் மகனும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதால் விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து யாழ்ப்பாணம் சத்திரச் சந்தியில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.
Read More...

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை நீடிக்கும்

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, நுவரெலியா,…
Read More...

மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளையும் எதிர்வரும் 2 தினங்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 13ஆம்…
Read More...

இன்றும் நாளையும் வங்கி சேவைகள் வழமை போன்று இயங்கும்

இன்றும், நாளையும் அனைத்து அனுமதிப்பெற்ற வங்கிகளும் பொதுவான வங்கித் தொழிற்பாடுகளுக்காக திறக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இன்றும், நாளையும் பொது விடுமுறை…
Read More...

மின்னல் தாக்கத்தினால் ஏற்பட்ட அசம்பாவிதம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மழையுடனான காலநிலை நிலவிவருகின்ற நிலையில் இந்த மின்னல் தாக்கம் நிகழ்ந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட…
Read More...

அமெரிக்காவுக்கான பயணம் இரத்து

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையில் முன்னாள் நிதியமைச்சர்  பெசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கான தனது பயணத்தை இரத்துச் செய்துள்ளதாக அறியமுடிகிறது. பெசில் ராஜபக்ஷ தனது அமெரிக்க…
Read More...

மதுபானசாலைகளுக்கு பூட்டு

புத்தாண்டை முன்னிட்டு, எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த இரண்டு தினங்களிலும் நாடு முழுவதும் உள்ள…
Read More...