வட மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக இமெல்டா சுகுமார் நியமனம்

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராயாவின் இணைப்புச் செயலாளராக இமெல்டா சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநரின் தனிப்பட்ட உத்தியோகத்தர் பட்டியலில் நியமிக்கப்படும் ஆளணி…
Read More...

கஞ்சாவுடன் கைதான இருவர் பிணையில் விடுவிப்பு

-யாழ் நிருபர்- நேற்று முன்தினம் கஞ்சாவுடன் கைதான இருவர் நேற்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது தலா 50 ஆயிரம் ரூபா சரீர பிணையில்  விடுவிக்கப்பட்டனர். ஊர்காவற்துறை…
Read More...

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை – சிவாஜிலிங்கம்

-யாழ் நிருபர்- நிறைவேற்று அதிகார முறை ஒழிப்போ அவநம்பிக்கை பிரேரணையோ எதுவாக இருந்தாலும் தமிழ் தரப்புக்கள் நிபந்தனையின்றி ஆதரவளித்தால் பொதுமக்களைக் கொண்டு வீதிகளில் இறங்குவோம், என…
Read More...

சமூக வலைத்தளங்களின் வினைத்திறனான பாவனை தொடர்பான பயிற்சி

ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம், சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தில் சமூக வலைத்தளங்களின் வினைத்திறனான பாவனை தொடர்பான பயிற்சி…
Read More...

இடைக்கால அரசு என்பது புலியிடமிருந்து பறித்து நரியிடம் கொடுப்பதைப் போன்றது

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையிலும், ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணையிலும் மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமையளித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மனசாட்சியுடன் இவ்விரு…
Read More...

இளைஞர் பாராளுமன்ற வெளிவிவகார பிரதியமைச்சர் – அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிக செயலாளரிடையே சந்திப்பு

-கல்முனை நிருபர்- இளைஞர் பாராளுமன்றத்தின் வெளிவிவகாரம் மற்றும் இராஜதந்திர உறவுகளின் பிரதி அமைச்சர் அஹ்மத் ஸாதிக், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முப்தி ஆகியோர் அவுஸ்திரேலியா…
Read More...

போராட்டங்கள் நடத்தப்படுவதால் எவ்வித பயனுமில்லை – முத்தையா முரளிதரன்

போராட்டங்கள் நடத்தப்படுவதால் எவ்வித பயனுமில்லை என இலங்கை அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். போராட்டங்கள் இடம்பெறுவதனால், சுற்றுலாப் பயணிகள்…
Read More...

வீட்டில் தரித்து நின்ற முச்சக்கர வண்டி இனந்தெரியாத நபர்களால் தீவைப்பு

-யாழ் நிருபர்- நவாலி தெற்கு, மானிப்பாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தரித்து நின்ற முச்சக்கர வண்டி இனந்தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 10 மணியளவில் அந்த…
Read More...

மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும்

வளிமண்டலத்தின் தாழ்வான பகுதி தொடர்ந்து கொந்தளிப்புடன் காணப்படுவதால் நாட்டில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய,…
Read More...

21 மில்லியன் மக்களை கொண்ட நாட்டை அழித்துவிட்டனர்

226 பேர் இணைந்து 21மில்லியன் மக்களை கொண்ட நாட்டை அழித்துவிட்டனர். மக்களை இவ்வாறான உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலைக்கு கொண்டுவந்தது குறித்து தலைவர்கள் வேதனைப்படவில்லை வருந்தவில்லை என…
Read More...