பதவி விலகினார் லிட்ரோ நிறுவனத் தலைவர்

நாட்டில் நிலவும் எரிவாயு தொடர்பான நெருக்கடி நிலைமையினால், லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் தனது…
Read More...

எரிபொருள் விநியோகத்திற்கு வரையறை

உடன் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருள் விநியோகத்தை வரையறுக்க அரசு தீர்மானித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணி முதல் அமுலாகும் வகையில் இவ்வாறான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

தெரு நாய், பூனையின் கீறலுக்கு உள்ளாகி குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- தெரு நாய் மற்றும் பூனையின் நகங்கள் கீறலுக்கு உள்ளாகி குடும்பத்தலைவர் ஒருவர் நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகி உயிரிழந்துள்ளார். அவர் விலங்கு விசர் நோய்த்தடுப்பூசி…
Read More...

தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் ஒன்றுகூடல்

-யாழ் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள சமகால அரசியல் நெருக்கடி தொடர்பில் ஆராய ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின்…
Read More...

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம் : புகைப்படத்தின் உண்மை நிலை?

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்ற செய்திகள் தொற்று நோய் போன்று மிக வேகமாக பரவி வருகின்றது. அதன்படி, கிளிநொச்சி-அக்கராயன் வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் மேஜையின் மீது கால்களை…
Read More...

இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம்

இன்று பிற்பகல் 1.00 மணி முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு -…
Read More...

எதிர்வரும் இரு தினங்களுக்கு மின்வெட்டு அமுலாகும் நேரம்

நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு…
Read More...

யாழில் இருந்து இந்தியா தப்பிச் செல்ல முயன்ற ஐவர் கடற்படையினரால் கைது

-யாழ் நிருபர்- யாழில் இருந்து இந்தியா தப்பிச் செல்ல முயன்ற ஐவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக இந்தியாவிற்கு தப்பிச் சென்ற…
Read More...

யாழ். மாவட்ட தேவாலயங்களில் பெரிய வெள்ளி தவக்கால கூட்டுத்திருப்பலி

-யாழ் நிருபர்- கிறிஸ்தவ மக்கள் தமது பெரிய வெள்ளியின் தவக்கால கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கும் திருப்பலி இன்று யாழ். மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.…
Read More...

டெங்கு நோய் அதிகரிக்க கூடிய அச்சுறுத்தல்

தற்போது நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் அதிகரிக்க கூடிய அச்சுறுத்தல் நிலவுவதாக தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம…
Read More...