ஜெனரேட்டர் வெடித்ததில் தாயும் மகளும் பலி

வெலிமடை – கெப்பட்டிப்பொல பகுதியில் ஜெனரேட்டர் வெடித்ததில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். மின்வெட்டு காரணமாக பாவனைக்குட்படுத்தப்பட்ட ஜெனரேட்டர் வெடித்தமையினால் 38 வயதான தாயும் அவரின்…
Read More...

வெளிநாட்டு இலங்கையர்கள் நாட்டிற்கு உதவ வேண்டும்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் பணம் உணவு, எரிபொருள் மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால்…
Read More...

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு

தற்போது நிலவிவரும் எரிபொருள் நெருக்கடியானது, இன்றைய தினம் வழமைக்கு திரும்புமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஊழியர்கள்…
Read More...

முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் ஆரம்பம்

அனைத்து அரச பாடசாலைகளும் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக  இன்று திங்கட்கிழமை  ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்தோடு பாடசாலை கல்வி நடவடிக்கைகளை மேலும் ஒரு மணிநேரம் நீடிக்கும் முடிவு…
Read More...

ஜனாதிபதி செயலக கட்டிட வாசகமாக ‘Go Home Gota’

காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று ஜனாதிபதி செயலக கட்டிடத்தை “Go Home Gota” என்ற வாசகத்தை மின்விளக்கு வெளிச்சத்தில்…
Read More...

பொலிஸ் பிரிவின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

இலங்கைப் பொலிஸ் பிரிவின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த இணையத்தளம் செயலிழந்துள்ளதாகவும் அதனைச் சீர் செய்யும்…
Read More...

நாளை புதிய அமைச்சரவை பதவியேற்பு

புதிய அமைச்சரவை   நாளை திங்கட்கிழமை பதவியேற்கவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அமைச்சரவைக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக…
Read More...

தரம் 01 இற்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை ஆரம்பம்

அரச பாடசாலைகளில் 2022 இற்கு தரம் 01 இற்கு மாணவர்களை சேர்த்தல் நாளை மறுதினம், ஏப்ரல் 19ஆம் திகதி இடம்பெறுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன், புனித ரமழான் நோன்பு காரணமாக…
Read More...

நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் காட்டுத் தீ ; 200இற்கும் மேற்பட்ட வீடுகள் நாசம்

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். 200இற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகின. அமெரிக்காவின், நியூ மெக்ஸிகோ மாகாணத்தில்…
Read More...

120,000 மெற்றிக் தொன் நிலக்கரியை இறக்குவதற்கு டொலர் இல்லை

ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் நுரைச்சோலை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள இரண்டு கப்பல்களின் உரிமையாளர்களும் ஏப்ரல் 18ஆம் திகதிக்குள் உரிய தொகையை செலுத்தாவிட்டால், சரக்குகளை இறக்காமல்…
Read More...