ஆகக் குறைந்த பஸ் கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க நேரும் – கெமுனு

எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட செலவினங்கள் காரணமாக ஆகக் குறைந்த பஸ் கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க நேரும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன…
Read More...

நிதியமைச்சர் அலி சப்ரி- IMF பணிப்பாளர் சந்திப்பு

நிதியமைச்சர் அலி சப்ரி, வோஷிங்டனில் உள்ள IMF தலைமையகத்தின் IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை சந்தித்தார். ஒரு நிலையான தீர்வை அடைவதில் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற IMF…
Read More...

தனியார் பஸ்களின் சாரதிகள் திடீர் வேலைநிறுத்தம்

அவிசாவளையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் பஸ்களின் சாரதிகள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாவவே அவர்கள் இந்த…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வலிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி,…
Read More...

வாகனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த எரிபொருள் விநியோக வரையறைகள் நீக்கம்

எரிபொருளை விநியோகிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த சகல கட்டுப்பாடுகளையும் தளர்த்துவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் அறிவித்துள்ளது. கொள்கலன்களில் எரிபொருளை வழங்குவதற்கும் அனுமதி…
Read More...

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இன்று செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளது. இதற்கமைய, ஒக்டெய்ன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய…
Read More...

பாகிஸ்தானில் இலங்கையரை கொடூரமாக படுகொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவரை கொடூரமாக படுகொலை செய்து எரித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டணை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, குற்றம்…
Read More...

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது போக்குவரத்து மற்றும் உள்ளக செயல்பாடுகள் தவிர பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண…
Read More...

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை

மக்களின் குரலை தொடர்ந்தும் புறக்கணிப்பது ஆபத்தானது, என தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் அமைப்புகளும்…
Read More...

அமைச்சு பொறுப்பை ஏற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டும் அழைப்பை நிராகரித்தேன் – இசாக் ரஹ்மான்

-கல்முனை நிருபர்- இன்று அமைக்கப்பட்ட அமைச்சரவையில் சக்திமிக்க அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்ளுமாறு எனக்கு பல தடவைகள் அழைப்புகள் விடுக்கப்பட்டன. இருப்பினும் தான் அரச உயர்மட்ட…
Read More...