யாழில் பெற்றோலுக்காக வரிசையில் காத்திருந்த முதியவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் பெற்றோலுக்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த முதியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார். நேற்று திங்கட்கிழமை மாலை சாவகச்சேரி – நுணாவில் லங்கா ஐ. ஓ. சி…
Read More...

நாடு இவ்வளவு சீரழியும் வரை அமைச்சர்கள் தம் மனைவிமாருடன் சமையலறையில் இருந்தார்களா?

-கல்முனை நிருபர்- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட் சுற்றாடல் அமைச்சர் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டதாக அறிகிறேன்.…
Read More...

சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு இராஜாங்க அமைச்சு பதவி

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கிராமிய வீதிகள் அபிவிருத்தி உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
Read More...

1999 இல் சாதாரண தரம் கல்வி பயின்ற நண்பர்களின் ஒன்றுகூடல்

-கல்முனை நிருபர்- சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் 1999 இல் சாதாரண தரம் கல்வி பயின்ற நண்பர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றுகூடல் மற்றும் இப்தார் நிகழ்வு…
Read More...

வவுனியாவில் புகையிரதம் மோதி இளைஞன் பலி

-யாழ் நிருபர்- வவுனியா ஓமந்தை பகுதியில் புகையிரதம் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு 11.00 மணியளவில்…
Read More...

அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி நாளை கையளிக்கும்

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவர இருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை ஆகியவற்றை நாளை 20ஆம் திகதி சபாநாயகருக்கு கையளிக்க…
Read More...

சீனாவில் மீண்டும் கொவிட்

சீனாவின் வர்த்தக மையமாக இருக்கும் ஷங்ஹாய் நகரில் கடந்த மார்ச் மாதத்தில் முடக்க நிலை அறிவிப்பட்டது தொடக்கம் முதல் முறையாக மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். 89 மற்றும் 91…
Read More...

வெளிநாட்டுப் பயணத்தை தடைசெய்ய கோரிய மனு நிராகரிப்பு

மத்திய வங்கி பிணை முறி சம்பவம் தொடர்பில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷவின் வெளிநாட்டுப் பயணத்தை தடைசெய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த  மனுவை கொழும்பு மேலதிக மஜிஸ்திரேட்…
Read More...

சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பியது

புதுவருட விடுமுறையை முன்னிட்டு கடந்த ஐந்து தினங்களாக மூடப்பட்டிருந்த லிற்றோ கேஸ் நிறுவனம் நேற்று திங்கட்கிழமை முதல் மீண்டும் சமையல் எரிவாயு விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்தது. அதேவேளை,…
Read More...