எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லொறியை வழிமறித்து ஆர்ப்பாட்டம்

-நுவரெலியா நிருபர்- சமையல் எரிவாயுவை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி கொட்டகலை எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பதற்றமான நிலை உருவானது.…
Read More...

யாழில் அன்னை பூபதியின் 34 வது நினைவேந்தல் நிகழ்வு

-யாழ் நிருபர்- இந்திய அமைதிப்படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக சாத்வீகமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த அன்னை பூபதியின் 34 வது நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…
Read More...

சட்டத்தை அவமதித்த குற்றச்சாட்டில் மருதமுனையில் நால்வருக்கு அழைப்பானை

-கல்முனை நிருபர்- சட்டத்துறைக்கு   முகநூல் ஊடாக பங்கம் விளைவித்த  மருதமுனை நால்வருக்கு கல்முனை நீதவான் நீதிமன்றினால் இன்று அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது. சட்டத்துறையையும்…
Read More...

மீண்டும் இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன்

நாட்டில் மேலும் 3 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் நியமனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சராக சதாசிவம்…
Read More...

பாணின் விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவால்  அதிகரிக்கப்படவுள்ளது, என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும், இதர பேக்கரி பொருட்கள் 10 ரூபாவால்…
Read More...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபா50 சதம், விற்பனை பெறுமதி 339 ரூபா 99 சதம்…
Read More...

நாளை ஆசிரியர்கள் கறுப்பு ஆடை அணிந்து எதிர்ப்பு?

நாளை தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாளை பாடசாலைக்கு சமூகமளிக்கும் ஆசிரியர்கள் கறுப்பு உடை அணிந்து எதிர்ப்பை தெரிவிப்பதுடன், இடைவேளையின் போது பாடசாலைக்கு…
Read More...

ஃப்ரைட் ரைஸ், கொத்து ஆகியவற்றின் விலைகள் 20 சதவீதத்தால் அதிகரிப்பு

உணவகங்களில் உணவு பொருட்களின் விலையை 20 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார். அதன்படி…
Read More...

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பேருந்து கட்டணம் அதிகரிப்பு தொடர்பில்…
Read More...

நாளைய மின்துண்டிப்பு அறிவித்தல்

நாளை, 3 மணித்தியாலங்களும் 20 நிமிடமும் மின்சாரம் துண்டிக்க மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இதன்படி, A முதல் W வரையான வலயங்களில்…
Read More...