சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

நாளொன்றிற்கு சுமார் 4,000 சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்த நிலையில், கடந்த 3 நாட்களாக 1,300 சுற்றுலா பயணிகளே வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர்…
Read More...

கேகாலை பொலிஸ் வலயத்திற்கு புதிய பொறுப்பதிகாரி நியமனம்

கேகாலை வலய பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ஜீ.ஆர்.கந்தேவத்த நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக இவர் கேகாலை வலய மேலதிக பொறுப்பதிகாரியாக செயற்பட்டிருந்தார்.…
Read More...

இன்றைய காலநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த இரு நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களிலும்…
Read More...

24வது சித்திரை வருட கலாச்சார விளையாட்டு விழா

-கல்முனை நிருபர்- சுபகிருது சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டும், காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 39வது ஆண்டு நிறைவை முன்னிட்டும் காரைதீவு விளையாட்டுக் கழகமும் விபுலாநந்தா சனசமூக…
Read More...

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு மன்னாரில் அஞ்சலி

-மன்னார் நிருபர்- உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வியாழக்கிழமை  மாலை 6.00 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது. தமிழ் தேசிய வாழ்வுரிமை…
Read More...

ஹட்டனில் இராஜாங்க அமைச்சரின் உருவபொம்மை எரிப்பு

-நுவரெலியா நிருபர்- மக்களை வதைக்கும் அரசுக்கு எதிராகவும், அவ்வாறானதொரு அரசுக்கு ஆதரவு வழங்கி இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட அரவிந்தகுமாருக்கு எதிராகவும் ஹட்டனில் இன்று …
Read More...

நுவரெலியாவில் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல்

-நுவரெலியா நிருபர்- இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வு மலையகத்தில் பல இடங்களிலும் இடம்பெற்றது.…
Read More...

இயற்கை முறையில் பயிரிடப்பட்ட பாரம்பரிய நெல் களஞ்சியப்படுத்தும் செயற்திட்டம்

-மன்னார் நிருபர்- இயற்கை முறையில் நஞ்சற்ற விவசாய செய்கையை ஊக்குவிக்கும் முகமாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோவினால் கடந்த வருட இறுதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட…
Read More...

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சார்ஜெண்ட் பணி இடைநீக்கம்

காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பொலிஸ் சார்ஜெண்ட் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.…
Read More...

மீண்டும் புதிய தலைவர் நியமனம்

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தற்போதைய தலைவர் விஜித ஹேரத் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தலைவரா இருந்த தெஷார ஜயசிங்க கடந்த வாரமளவில்…
Read More...