வடமராட்சியில் எரிபொருளிற்காக இன்றும் நீண்ட வரிசை

-கிளிநொச்சி நிருபர்- வடமராட்சி மந்திகை மற்றும் கிராமக்கோடு ஓராங்கட்டை கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் தமது பெற்றோல் வாகனங்களுடன்…
Read More...

உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுணுகலை நகரில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் இருந்து உருக்குலைந்த நிலையில் சுமார் 56 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம் லுணுகலை…
Read More...

ரயிலுடன் லொறி மோதி விபத்து

புகையிர கடவையை கடக்க முயன்ற கூலர் லொறி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று காலை 8.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பில்
Read More...

ஹெலிகொப்டராக மாறிய கார்

இந்தியாவின், பீகாரில் வசிக்கும் ஹகரியாஸ் திவாகர் குமார் என்பவர் தனது காரை ஹெலிகொப்டர் போன்ற வடிவத்தில் மாற்றியமைத்துள்ளார். அவரைப் பொறுத்தவரை, இந்த மாற்றத்திற்கு…
Read More...

இலங்கையில் இருந்து மேலும் 18 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

-மன்னார் நிருபர்- இலங்கையில் இருந்து மேலும் 4 குடும்பத்தைச் சேர்ந்த 17 நபர்களும் தனி நபர் ஒருவர் உள்ளடங்களாக 18 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். மன்னாரைச் சேர்ந்த 3…
Read More...

பால் உற்பத்தியாளர்கள் பாலின் விலையை அதிகரிக்க கோரியுள்ளனர்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் விலை அதிகரிக்காமையால் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள்…
Read More...

கீதா கோபிநாத் – அலி சப்ரி சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதலாவது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத், ​வொஷிங்டன் சென்றுள்ள இலங்கை பிரதிநிதி   சந்தித்தார். இதன்போது, அவர் நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும்…
Read More...

இலங்கை இந்தியாவின் மாநிலமா?

இலங்கை மக்கள் விரும்பினால் இந்தியா – இலங்கை தனது ஒரு மாநிலம் என அறிவிக்க தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார் என வெளியாகியுள்ள டுவிட்டர் செய்தி உண்மைக்கு புறம்பானது என…
Read More...

மீண்டும் ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
Read More...

திருத்தங்கள் அடங்கிய சட்டமூலம் இன்று கையளிப்பு

19ஆம் திருத்தத்தினை வலுப்படுத்தும் திருத்தங்கள் அடங்கிய சட்டமூலம் ஒன்றை சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை  சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளனர். கட்சித் தலைவர்கள்…
Read More...