திருமண மண்டப கட்டணம் 40 சதவீதத்தால் அதிகரிப்பு

திருமண மண்டப கட்டணத்தை 40 சதவீதத்தால் அதிகரிக்க அகில இலங்கை விருந்து மண்டபம் மற்றும் உணவு வழங்கல் சங்கம் தீர்மானித்துள்ளது. சங்கத்தின் தலைவர் அதுல களுஆராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.…
Read More...

இராஜாங்க அமைச்சரின் உருவ படத்திற்கு செருப்பு மாலை அணிவிப்பு ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- பதுளை நகரில் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கூறியும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தினை கண்டித்தும் பதுளை நகர வர்த்தகர்களினால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு பாரிய…
Read More...

யாழில் மோட்டார் குண்டுகள் கண்டுபிடிப்பு

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் குடியேற்ற திட்டம் பகுதியில் சக்தி வாய்ந்த மூன்று மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மானிப்பாய்…
Read More...

பளையில் சட்டவிரோத மண் அகழ்வோருக்கு பொது அமைப்புக்கள் விடுத்துள்ள வேண்டுகோள்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட பளை பிரதேசத்தில் பல வருடங்களாகவே சட்டவிரோத மண் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு பொது மக்களால் பல்வேறு…
Read More...

எந்த நேரத்திலும் செயலிழக்கும் அபாயத்தில் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம்

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையம் எந்த நேரத்திலும் செயலிழக்கும் அபாயத்தில் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின் நெருக்கடி காரணமாக நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி…
Read More...

ஈழத்துக் கவிதை இலக்கிய வரலாற்றில் மரியசேவியர் அடிகளின் பங்களிப்பு -ஆய்வரங்கம் 

திருமறைக் கலாமன்றத்தின் ஸ்தாபக இயக்குநர் அமரர்  அருட்கலாநிதி நீ.மரிய சேவியர் அடிகளாரின் பன்முகப்படுத்தப்பட்ட பணிகளை ஆவணப்படுத்தும் முகமாக  'கலைத்தூது நீ.மரிய சேவியர் அடிகள்: ஒரு…
Read More...

சீமெந்து விலை 600 ரூபாவால் அதிகரிக்கும்?

எரிபொருட்கள் விலையை கருத்தில் கொண்டு சீமெந்தின் விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன்படி, 50 கிலோ கொண்ட சீமெந்து மூடை ஒன்றின் விலையை 500 முதல் 600 ரூபா…
Read More...

‘ஊர் பக்கம் வந்துவிட வேண்டாம்’ – கண்டியில் சுவரொட்டி

'நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காமல் ஊர் பக்கம் வந்துவிட வேண்டாம்.' என கண்டி மாவட்டத்தில் உள்ள ஆளும் மற்றும் எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, கண்டி மாவட்ட மக்கள்…
Read More...

உலகளவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக அறிவிப்பு

உலகளவில் கொரோனாபாதிப்பு குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகளவில் ஏப்ரல் 11 முதல் 17ஆம் திகதி வரையிலான ஒரு வார கால கொரோனா நிலைவரம் குறித்த அறிக்கையை உலக சுகாதார…
Read More...

திங்கட்கிழமை அதிபர்- ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிபர், ஆசிரியர்களின் போக்குவரத்து பிரச்சினைக்கு சரியான தீர்மானத்தை மேற்கொண்டு தீர்வை வழங்கக்கோரி அனைத்து அதிபர்கள், ஆசிரியர்களும் மற்றும் ஆசிரி யர் ஆலோசகர்…
Read More...