பொலிஸார் முன்வைத்த கோரிக்கை கொழும்பு மேலதிக நீதவானால் நிராகரிப்பு

ஜனாதிபதி   உள்ளிட்ட அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளோர் வன்முறையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் உத்தரவிடுமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை…
Read More...

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- யாழில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் உள்ள மக்கள் வங்கிக்கு…
Read More...

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட பல்கலைக்கழக மாணவி

-யாழ் நிருபர்- இன்று சனிக்கிழமை, யாழ்.பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலட்டி சந்தியில் உள்ள பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியிருந்து யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர்…
Read More...

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களுடன் சீன தூதுவர் கலந்துரையாடல்

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களுடன், கொழும்பிலுள்ள சீன தூதுவர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். இதன்படி, சுயாதீனமாக செயற்படும் 7 உறுப்பினர்களை…
Read More...

எதிர்க்கட்சியின் எதிரப்புப் பேரணி பட்டியல்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கண்டியில் இருந்து கொழும்பு வரை 'சமகி ஜன பாகமன' என்ற பெயரில் ஏற்பாடு செய்துள்ள . எதிர்ப்பு பேரணி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி முதல் கண்டியில் இருந்து…
Read More...

செயல்முறைப் பரீட்சைகள் விரைவில்

2021 உயர்தரப் பரீட்சையின் தகவல் தொழில்நுட்பப் பாடம் தொடர்பான செயல்முறைப் பரீட்சைகள் விரைவில் நடத்தப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடகம் மற்றும் கலைப் பாடத்திற்கான…
Read More...

விலை அதிகரிக்கப்பட்டாலும் எரிபொருள் கொடுப்பனவு அதிகரிக்கப்படாது

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை அதிகரிக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள…
Read More...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

கொரோனா தொற்று உறுதியான மேலும் 40 பேர் இன்று சனிக்கிழமை  அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று…
Read More...

சதொச ஊடாக 145 ரூபாவிற்கு அரிசி விற்பனை

இந்திய கடன் உதவி மூலம் இறக்குமதி செய்யப்படும் 40,000 மெற்றிக் தொன் அரிசியை இன்று முதல் நாடளாவிய ரீதியில் சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்ய வர்த்தக அமைச்சு திட்டமிட்டுள்ளது.…
Read More...

தினேஸ் குணவர்த்தனவை பிரதமராக நியமிக்க யோசனை

ஆளுங்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினராகவும் சபை முதல்வராகவும் தினேஸ் குணவர்தன செயற்பட்டு வரும் தினேஸ் குணவர்த்தனவை பிரதமராக நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ பிரதமர்…
Read More...