ஆசிரியர் சங்கங்கள் நாளை சுகயீன விடுமுறை

ஆசிரியர் சங்கங்கள் நாளை திங்கட்கிழமை சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எரிபொருள் இன்மையால் மாணவர்கள்…
Read More...

விடுதலை புலிகளின் தலைவர் 2004 சுனாமியின் போது உயிரிழந்தார் 

காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட நீல் தம்மிக்க என்பவர் விடுதலை புலிகளின் தலைவர் பற்றிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். 2009ஆம் ஆண்டு மோ…
Read More...

சவர்க்காரம், பற்பசை, ஷாம்போ விலைகள் அதிகரிப்பு ?

சவர்க்கார இறக்குமதியாளர்கள் தமது பொருட்களின் விலையை 100 வீதத்திற்கு மேல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்தவகையில், இலங்கையில் பிரபல வர்த்தக நாமம் ஒன்றின் விலையும் இதே போன்று 70…
Read More...

சுகாதார அமைச்சகத்தின் இணையதளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது

சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (http://www.health.gov.lk/)  'தமிழ் ஈழ சைபர் படை' என அடையாளப்படுத்தும் குழுவினால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More...

இடமாற்றங்களை தடுக்க அரசியல்வாதிகளை நாடும் ஆசிரியர்கள்

-கிளிநொச்சி நிருபர்- யாழ் மாவட்டத்திலுள்ள தீவகம் தவிர்ந்த 4 வலயங்களிலும் சுமார் 900 ஆசிரியர்கள் இதுவரை வெளி மாவட்டங்கள் செல்லாமல் யாழ் மாவட்டத்தில் தொடர்ந்தும் சேவை ஆற்றுவதாக அறியக்…
Read More...

வீதித்தடைகளை பயன்படுத்தி பலத்த பாதுகாப்பு

ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் பொலிஸார் வீதித்தடைகளை பயன்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் நெளும் மாவத்தை பகுதியில்…
Read More...

கடனில் இயங்கும் பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு புதிய நிர்வாக தெரிவு

-கிளிநொச்சி நிருபர்- பல இலட்சம் ரூபா கடனில் இயங்கும் வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு புதிய நிர்வாக தெரிவு  வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவு சங்க மாநாட்டு…
Read More...

ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரியின் இடமாற்றம் ஒத்திவைப்பு

-கிளிநொச்சி நிருபர்- ஊர்காவற்றறை சுகாதார வைத்திய அதிகாரியை தெல்லிப்பழைக்கு பணி இடமாற்றம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம்…
Read More...

அலரி மாளிகைக்கு முன்பாக இறுதி ஊர்வலம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு முன்பாக நேற்று சனிக்கிழமை  பிற்பகல் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதைப் போன்று வருகைதந்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
Read More...

கோடரியால் தாக்கப்பட்டு ஒருவர் படுகாயம்

-யாழ் நிருபர்- யாழ் - பருத்தித்துறை, திக்கம் பகுதியில் ஒருவர் இன்று சனிக்கிழமை காலை கோடரியால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திக்கம்…
Read More...