‘ஒன்றிணைந்த இளமை ஹட்டனில் ஆரம்பம்

'ஒன்றிணைந்த இளமை ஹட்டனில் ஆரம்பம்' என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் ஹட்டன் பகுதியில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றின் பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு…
Read More...

‘கோட்டாகோகம’ வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட குழு

'கோட்டாகோகம' விற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட குழு ஒன்று இன்று விpஜயம் செய்துள்ளது. காலி முகத்திடலில் கடந்த இரு வாரங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக்காரர்களால்…
Read More...

கொழும்பில் பல வீதிகளுக்கு இரும்பினாலான வீதித்தடைகள்

அம்புலன்ஸ் வண்டிகள் உட்பட எந்தவொரு வாகனமும் பயணிக்க முடியாதவாறு கொழும்பில் பல வீதிகள் இரும்பு வேலிகளைக் கொண்டு பின்னப்பட்டுள்ளமை குறித்த பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

பிரதான எண்ணெய் விநியோக நிறுவனம் இலங்கைக்கு அழுத்தம்

ஐக்கிய அரபு இராட்சியத்தை சேர்ந்த பிரதான எண்ணெய் விநியோக நிறுவனம் இலங்கைக்கு பாரிய கடன் அழுத்தத்தை பிரயோகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராட்சிய நிறுவனத்திடம் இருந்து…
Read More...

பிரதமர் இல்ல பகுதியில் அமைதியின்மை

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணி தற்போது விஜேராம பகுதியில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தை சுற்றிவளைத்துள்ளது. இதனால், குறித்த பகுதியில்…
Read More...

இ.போ.ச பேருந்தின் சில்லு பாதியாக கழன்று விபத்து

இன்று காலை பொல்காவலை நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்று அனுராதபுரம்-கொழும்பு வீதியில் பயணிக்கையில் குறித்த பேருந்தின் சில்லு பாதியாக கழன்று விழுந்து விபத்திற்குள்ளாகியது.
Read More...

பிரதமர் இல்லத்தை சுற்றிவளைத்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் பேரணி

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணி தற்போது விஜேராம பகுதியில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தை சுற்றிவளைத்துள்ளது. இதனால், குறித்த பகுதியில்…
Read More...

கலை மன்றங்களுக்கான வருடாந்த ஊக்குவிப்புத் தொகை வழங்கிவைப்பு

-கல்முனை நிருபர்- கலை மன்றங்களுக்கான வருடாந்த ஊக்குவிப்புத் தொகை கொடுப்பனவானது, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஒவ்வொரு வருடமும் கலை மன்றங்களின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும்…
Read More...

பள்ளிக்குடியிருப்பில் உலர் உணவு பொதிகள் மற்றும் நிதியுதவி வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- இந்தியாவைச் சேர்ந்த தம்பதிகள் (அமெரிக்காவில் மருத்துவர்களாக கடமை புரியும்) தமது சொந்த நிதியில் ஆறு இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இதில் ஐந்து இலட்சம்…
Read More...

தேசிய ‘கமசமக பிலிசந்தர’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு

-கல்முனை நிருபர்- ஜனாதிபதியின் சபீட்சத்தின் நோக்கு எண்ணக்கருவின் கீழ் தேசிய 'கமசமக பிலிசந்தர' வேலைத்திட்டத்தின் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கிவைக்கும்…
Read More...