மின்சார கட்டணம் 100 சதவீதத்தினால் அதிகரிப்பு

மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய, மின்சாரக் கட்டணத்தை 100 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More...

யாழில் இடம் மாற்றத்திற்கு ஒத்துழைக்காத 47 அதிபர்கள்

-யாழ் நிருபர்- யாழ். வலயத்தில் ஆசிரியர் நியமனத்தின் போதும், அதிபர் நியமனத்தின்போதும் இதுவரை வெளி மாவட்டம் செல்லாத 47 அதிபர்கள் யாழ். மாவட்டத்திலே தொடர்ந்தும் இருப்பதாக தகவல்கள்…
Read More...

இன்று இரண்டு மணி நேர மின்வெட்டு

நாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டு மணி நேரம்   மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. இதன்படி, A முதல் L மற்றும் P முதல் W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் முற்பகல் 9.30 முதல் மாலை 5.30…
Read More...

போத்தல் ஒன்றில் பெற்றோல் வழங்க மறுத்ததால் வந்த வினை

போத்தல் ஒன்றில் பெற்றோல் வழங்க மறுத்தார் எனத் தெரிவித்து எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு அவரது மூன்று பற்கள் உடைக்கப்பட்ட சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.…
Read More...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்பத் தயார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவரும், பொதுச்செயலாளரும் பதவி விலகினால் கட்சியைக் கட்டி யெழுப்ப தயார என இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள்…
Read More...

7200 மெற்றிக் தொன் கேஸ் இவ்வாரம் நாட்டை வந்தடையும்

நாட்டிற்கு மேலும் 7200 மெற்றிக் தொன் கேஸ் கொண்டுவரும் இரண்டு கப்பல்கள் இந்தவாரத்திற்குள் நாட்டை வந்தடையுமென லிற்றோ எரிவாயு நிறுவனம்  தெரிவித்துள்ளது. அதுதொடர்பில் அந்த நிறுவனத்தின்…
Read More...

இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்- வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில்…
Read More...

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா – அமெரிக்க தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜியூன் சங் இன்று திங்கட்கிழமை  வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள…
Read More...

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினால் 2022-2025 காலப் பகுதியில் 21 விமானங்களை குத்தகைக்குப் பெற்றுக் கொள்வது தொடர்பான கொள்முதல் செயற்பாட்டை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு…
Read More...

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு இல்லை

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சியால்  கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானம் எடுத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,…
Read More...