தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கும் வகையில் அமைச்சரவை உருவாக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனூடாக தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார…
Read More...

விலை அதிகரிக்காமல் எரிவாயு விநியோகிக்க முடியாது

சமையல் எரிவாயு விலைகளை அதிகரிக்காமல் எரிவாயு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஆகையால் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் முடிவெடுக்க வேண்டுமென லிட்ரோ நிறுவன…
Read More...

தினமும் 10 ஆயிரம் டொலர்களை செலுத்துமாறு ட்ரம்ப்க்கு உத்தரவு

வழக்கு ஒன்றில் ஆவணங்களை அளிக்காததற்காக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்தை அவமதித்ததாக நியுயோர்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர் நீதிமன்ற உத்தரவின்படி ஆவணங்களை…
Read More...

40 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது

-கிளிநொச்சி நிருபர்- சுற்றுக்காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, 40 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு நெத்தலி…
Read More...

கடற்படையினர் அபகரித்த தனது எட்டு பரப்பு காணியை மீட்க பல வருடங்களாக போராடும் முதியவர்

-யாழ் நிருபர்- சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை தெற்கு, பொன்னாலை சந்திக்கு அண்மையில் ஜே/170 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றினை…
Read More...

வாழைச்சேனையில் நீதி கேட்டு வழிபாட்டு ஆராதனை நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- 'நீதியின் தேவனே வரவேண்டும் நிம்மதி எம் வாழ்வில் தரவேண்டும் ' எனும் தொனிப்பொருளில், வாழைச்சேனை கிறிஸ்தவ வாலிப சங்கத் தலைவர் ஞா.ஜோய் பிரகாஸ் தலைமையில் உயிர்த்த…
Read More...

அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டாம் எனக்கூறி கவனயீர்ப்பு

-யாழ் நிருபர்- சுழிபுரம் - காட்டுப்புலம் அ.த.க. பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டாம், எனக்கூறி அந்த பாடசாலையின் பழைய மாணவர்களும் பெற்றோர்களும் இன்று பாடசாலைக்கு முன்னால்…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் 45வது சிரார்த்த தின நிகழ்வு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 45வது சிரார்த்த தினம் மட்டக்களப்பு தந்தை செல்வா நினைவு முற்றத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு கிளை ஏற்பாட்டில்…
Read More...

இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை – மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ள போதும், மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட கட்டண திருத்தங்கள் தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை, என மின்சக்தி…
Read More...

சீமெந்து விலையுடன் மணல் விலையும் அதிகரிப்பு

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோகிராம் நிறையுடைய ஒரு மூடை சீமெந்தின் விலை 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு மூடை சீமெந்தின் புதிய…
Read More...