இலங்கைக்கு மருத்துவ உதவிகளை வழங்கிய இந்தோனேஷியா

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு இந்தோனேஷியா வழங்கியுள்ளது. மனிதாபிமான உதவியாக இலங்கைக்கு 1.6 மில்லியன் அமெரிக்க…
Read More...

மக்கள் ஆணையில்லாமல் ஆட்சி நிர்வாகத்தில் இணையமாட்டோம் – சஜித்

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியோ அதன் தலைமையிலான கூட்டணியோ மக்கள் ஆணையில்லாமல் ஆட்சி நிர்வாகத்தில் இணைய மாட்டாது. இடைக்கால அரசை அமைத்து இன்னொரு நாடகத்திற்கு துணை…
Read More...

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

-யாழ் நிருபர்- நாட்டின் இன்றைய நிலைக்குக் காரணமனவர்கள் பதவி விலகுவதே சிறந்தது என இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் வெளியிட்ட ஊடக…
Read More...

அமெரிக்க தூதுவர் வந்த வேளை யாழ்.பொது நூலகத்தில் தடைப்பட்ட மின்சாரம்

-யாழ் நிருபர்- யாழ். பொது நூலகத்திற்கு இன்று புதன்கிழமை விஜயம் செய்த அமெரிக்க தூதர் ஜுலி சுங் சிறிது நேரம் மின்சாரம் இல்லாத நிலையில் பொது நூலகத்தை பார்வையிட்டார். குறித்த சம்பவம்…
Read More...

கிளிநொச்சி விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்ட விவசாய திணைக்களத்தின் இரணைமடு விவசாய விரிவாக்கல் அலுவலகத்திற்கு முன்னால், இன்று அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்தும், அரச பணியாளர்களின்…
Read More...

மட்/ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புகுநிலை தேர்ச்சிக் கண்காட்சி

மட்/ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் புகுநிலை தேர்ச்சிக் கண்காட்சி நேற்று காலை 10.00 மணியளவில் இடம் பெற்றது. இக்கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக அட்டாளைச்சேனை கல்வியற்…
Read More...

ஒரு வார கால அவகாசம்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகுவதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். இதனை புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின்…
Read More...

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் தென் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும்…
Read More...

1000 தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் நாளைய போராட்டம்

பல அரச, தனியார் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட சுமார் 1,000 தொழிற்சங்கங்கள் நாளைய தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளன. துறைமுகம், தொடருந்து, சில…
Read More...

குருந்தூர் மலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் விஜயம்

-மன்னார் நிருபர்- குருந்தூர்மலை பிரதேசத்தின் கீழ் உள்ள தண்ணிமுறிப்பு கிராமத்தைச் சேர்ந்த மக்களின் பூர்வீக காணிகள் மீள் குடியேற்றத்தின் பின்பு சில வருடங்களாக வனவள திணைக்களத்தின்…
Read More...