அரசுக்கு ஆதரவளிக்க பல கோடிகளை முஷாரப் பெற்றுக் கொண்டார்

-கல்முனை நிருபர்- 20ம் திருத்த வாக்கெடுப்பு இடம்பெற சில தினங்களுக்கு முன்னரே அந்த சட்டமூலத்திற்கு ஆதரவளிப்பதற்கான ஆயத்தங்களை இராஜாங்க அமைச்சர் எஸ்.எம்.எம். முஷாரப் தனக்கு சாதகமான…
Read More...

விவேகானந்தா பழைய மாணவர் சங்க நல்லிணக்க விளையாட்டு விழா

'விழுதுகள் கூடி வலிமை சேர்ப்போம்' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா பழைய மாணவர் சங்கத்தின் நல்லிணக்க விளையாட்டு விழா கல்லூரியின் அதிபரும் விவேகா பழைய மாணவர்…
Read More...

யாழ்.குடிநீர் விநியோகத் திட்டத்தில் சமூக வலைத்தளங்களின் வினைத்திறனான பாவனை தொடர்பான பயிற்சி

-யாழ் நிருபர்- இன்று ஸ்ரீலங்கா பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டம் சிவில் சமூக மாதிரித் திட்டம் கிளிநொச்சி, யாழ்ப்பாண குடிநீர் விநியோகத் திட்டத்தில் சமூக வலைத்தளங்களின் வினைத்திறனான…
Read More...

கிளிநொச்சி மக்களுக்கு இடர் கால உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்- கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி மற்றும் ஜெயபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மற்றும் பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களுக்கான இடர் கால உலர்…
Read More...

சம்மாந்துறை நீர்ப்பாசன காரியாலய முன்றலில் கவனயீர்ப்பு பேரணி

-கல்முனை நிருபர்- நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம்…
Read More...

யாழ் இளைஞர்கள் இருவர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

-யாழ் நிருபர், மன்னார் நிருபர்- இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி, உணவு பற்றாக்குறை, கடுமையான விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் உயிர் வாழ முடியாத இலங்கை…
Read More...

நாடளாவிய ரீதியில் இன்று ஹர்த்தால்

நாடளாவிய ரீதியாக பல தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளன. இதற்கு பல அரச, தனியார் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு…
Read More...

60 மொழிகளில் வெளியாக உள்ள அவதார் -2

ஜேம்ஸ் கெமரூன் இயக்கத்தில்  2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார். குறித்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம்  டிசம்பர் 16 ஆம் திகதி…
Read More...

இ.போ.ச வழமைபோல இன்றும் இயங்கும்

இன்று வியாழக்கிழமை போராட்டங்கள் இடம்பெற்றாலும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் வழமை போன்று  சேவையில் ஈடுபடுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள்…
Read More...

துப்பாக்கி பிரயோகத்தில் தெய்வாதீனமாக உயிர்த்தப்பிய வர்த்தகர்

பேலியகொடவில் இரண்டு இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கி பிரயோகத்தில் வர்த்தகர் ஒருவர் தெய்வாதீனமாக காயமின்றி உயிர்த்தப்பியுள்ளார். சம்பவத்தின் போது பதிவான CCTV காட்சிகளின் படி, குறித்த…
Read More...