இலங்கைப் பெண்ணின் சடலம் 19 நாட்களின் பின்னர் ஓமானில் நல்லடக்கம்

ஓமான் நாட்டில் மரணமடைந்த இலங்கைப் பெண்ணின் சடலம் 19 நாட்களின் பின்னர் ஓமானில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மரணமடைந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ்…
Read More...

பிரபல நடிகர்  சலீம் காலமானார்

வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த பிரபல நடிகர்  சலீம் கவுஸ் ( வயது - 70 ) உடல்நலக் குறைவால் காலமானார். தமிழில் சின்னக் கவுண்டர், திருடா திருடா, வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில்…
Read More...

போராட்டத்திற்கு சென்றவர் உயிரிழப்பு : அப்புத்தளையில் நிகழ்ந்த சோகம்

-பதுளை நிருபர்- அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அப்புத்தளையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த தங்கமலை…
Read More...

விபத்தில் ஒருவர் பலி

-கிளிநொச்சி நிருபர்- பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுகாட்டு சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவமானது இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.…
Read More...

நுவரெலியாவில் வர்த்தகர்கள் கடைகளை மூடி தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு

-நுவரெலியா- தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக சாலையை மறித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டமானது இன்று  நுவரெலியா…
Read More...

நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

-கல்முனை நிருபர்- பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவின் தீர்மானத்திற்கிணங்க, கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்று  வியாழக்கிழமை ஒரு நாள் அடையாள பணிப்பகிஷ்கரிப்பை…
Read More...

முற்றாக முடங்கியுள்ள யாழ்.நகரம்

-யாழ் நிருபர்- அரச தலைவர் மற்றும் அரசாங்கத்தை பதவி விலக கோரி பல தொழிற்சங்கங்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையால் யாழ்ப்பாண நகரில் பொதுமக்களின் அன்றாட செயற்பாடு…
Read More...

பதுளையில் பாரிய ஆர்ப்பாட்டம் : முற்றாக தடைப்பட்ட ரயில் சேவை

-பதுளை நிருபர்- இன்று வியாழக்கிழமை அரசுக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடைப்பெற்று வருகின்ற நிலையில் பதுளை பகுதியில் ரயில் போக்குவரத்து முற்றாக…
Read More...

பசறை நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- இன்று வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெறும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பசறை நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதோடு, அரசுக்கு…
Read More...

மன்னார் மாவட்ட செயலகத்தில் சர்வமத தலைவர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற இப்தார் நிகழ்வு

-மன்னார் நிருபர்- வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலகத்துடன் ஒன்றிணைந்து…
Read More...