கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரி ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரி ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் அதிபர்…
Read More...

மனிதநேயத்தின் அடையாளம் தமிழர்கள் : இலங்கை மக்களுக்கு கைகொடுக்கிறது தமிழக அரசு

இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதிகோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டபேரவையில் முன்வைக்கப்பட்ட தனிநபர் தீர்மானம் ஏகமனதாக…
Read More...

எதிர்வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 2022 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால்,…
Read More...

புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி இணக்கம்

புதிய பிரதமரின் கீழ் சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…
Read More...

மட்டக்களப்பு ஊடகவியலாளர்களையும் கொலை செய்யவா பார்க்கிறீகள் என சீறிப்பாய்ந்த சாணக்கியன்

மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்களையும் கொலை செய்யவா முயற்சிக்கின்றீர்கள்? என சிவில் உடையில் ஊடகவியலாளர்களை காணொளி எடுத்த பொலிஸாரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட…
Read More...

முஷாரபிற்கு தக்க பாடத்தை கற்பிற்க அம்பாறை மாவட்ட மக்கள் தயாராக உள்ளார்கள்

-கல்முனை நிருபர்- அமைச்சர் பதவி கிடைத்தால் அந்த பிரதேச மக்கள் கொண்டாடுவார்கள். ஆனால் இங்கு அந்த தினம் துக்க தினமாக இருக்கிறது. அரசியல் சூறாவளியில் பெரிய பெரிய அரசியல் திமிங்கிலங்கள்…
Read More...

வடக்குமாகாண பண்பாட்டுத் திணைக்களத்தின் பண்பாட்டு விழா

-யாழ் நிருபர்- வடக்குமாகாண பண்பாட்டுத் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டு விழா இன்று காலை, யாழ் பிரதேச…
Read More...

காங்கேசன்துறை சீமெந்து ஆலை தொடர்பில் ஆராய இந்திய அதிகாரிகள் குழு வருகை

-யாழ் நிருபர்- காங்கேசன்துறை சீமெந்து ஆலை அபிவிருத்தி தொடர்பில் நேரில் ஆராய இன்று இந்திய அதிகாரிகள் குழுவினர் காங்கேசன்துறைக்கு வருகை தரவுள்ளனர். துறைமுகத்தை இந்திய நிதி…
Read More...

நீண்ட நாட்களாக கொள்ளையில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது

-யாழ் நிருபர்- யாழ்.மாநகரில் வெவ்வேறு நான்கு சம்பவங்களில் இளைஞர்களை அச்சுறுத்தி பணம் மற்றும் கைபேசிகளை அபகரித்த கும்பலைச் சேர்ந்த இருவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது…
Read More...