ஊரடங்கு தளர்த்திய வேளை யாழில் எரிபொருளை கொள்வனவு செய்ய குவிந்த மக்கள்

-யாழ் நிருபர்- ஊரடங்கு சடத்தினை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்காக நேற்று புதன்கிழமை நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று…
Read More...

வன்முறை ஏற்புடையது அல்ல, அதை தமிழ் மக்கள் ரசிக்கக் கூடாது

-மன்னார் நிருபர்- அமைதி வழி போராட்டத்தை அரசியல் பின்புலத்துடன் அரச இயந்திரத்தின் ஒத்திசைவுடன் நசுக்க முனைவது சன நாயக படுகொலை ஆகும். இச் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதுடன் ஆழ்ந்த…
Read More...

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

2022/2021 கல்வியாண்டுக்குரிய பல்கலைக்கழக அனுமதிக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளை வெள்ளிக்கிழமை குறித்த…
Read More...

போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களை அரவணைக்க வேண்டும்

-யாழ் நிருபர்- போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களை அரவணைத்துக் கொள்ள வேண்டும், என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சினருக்கு அக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்…
Read More...

மூன்று பாராளுமன்ற தேர்தல்களை சந்தித்தும் எவ்வித அபிவிருத்தியும் இல்லை

-கல்முனை நிருபர்- சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததன் பின்னர், கடந்த மஹிந்த அரசினால் நிர்மாணித்து கொடுக்கப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் கிராம மக்கள்…
Read More...

மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்

நாடு முழுவதும், இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று  அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை…
Read More...

இந்திய மீனவர்கள் 12 பேர் விடுதலை

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில், கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது​ செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள்​…
Read More...

புதிய பிரதமராக பதவியேற்கிறார் ரணில் விக்கிரமசிங்க

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை மாலை புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வாரென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்…
Read More...

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாடு முழுவதும் இன்று வியாழக்கிழமை 5 மணி நேர மின்வெட்டுக்கு அனுமதி அளித்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. பகலில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களும், இரவில் 1…
Read More...

ஏறாவூரில் ஆடைத் தொழிற்சாலை மீதான தாக்குதலை கண்டித்து போராட்டம்

-கல்முனை நிருபர- மட்டக்களப்பு - ஏறாவூரில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏறாவூரில்…
Read More...