கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் விடுத்துள்ள அறிவித்தல்

நாளை வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண பாடசாலைகள் காலை 7.30 மணியிலிருந்து மதியம் 12.30 மணி வரை நடைபெறும், என தெரிவிக்கப்பட்டுள்ளது கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி…
Read More...

நாளை காலை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை, நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல்…
Read More...

வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- 'கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்' என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து அதனை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி…
Read More...

மன்னார் நகர நீர் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர வேண்டுகோள்

-மன்னார் நிருபர்- மன்னார் நகர நீர் பாவனையாளர்களுக்கு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொறுப்பதிகாரி அவசர வேண்டுகோள் ஒன்றை இன்று வியாழக்கிழமை விடுத்துள்ளார். நாட்டில்…
Read More...

அங்கஜனின் அலுவலக பதாகைக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் சண்டிலிப்பாய் தொகுதி அலுவலக பதாகைக்கு தீ வைத்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது…
Read More...

ஐ.தே.க வின் ஆதரவாளர்கள் யாழில் வெற்றிக் கொண்டாட்டம்

-யாழ் நிருபர்- ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாண நகரில் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை…
Read More...

முன்னாள் பிரதமர் புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவிப்பு

புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக வாழ்த்து தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க பதவியேற்று ஒரு சில…
Read More...

புதிய பிரதமராக பதவியேற்றார் ரணில்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஆறாவது பிரதமராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டுள்ளதாக…
Read More...

சாய்ந்தமருதில் மர்ம துர்நாற்றத்தின் காரணம் கண்டறியப்பட்டது

-கல்முனை நிருபர்- சாய்ந்தமருது பிரதேசத்தின் ஒரு பகுதியில் கடந்த சில வாரங்கள் முதல் பிந்திய மாலை பொழுதுகளில் பலத்த  துர்நாற்றமொன்று வெளிவந்து கொண்டிருப்பதனால் மக்கள் உச்சகட்ட…
Read More...

பாடசாலைகளில் மாணவர்களின் வரவில் வீழ்ச்சி

-யாழ் நிருபர்- நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னர் இன்று வியாழக்கிழமை காலை 7 மணியளவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வடக்கு மாகாணத்தில் உள்ள…
Read More...