17 முதல் 20 வரை கொழும்பில் விஷேட பாதுகாப்பு

மேல்மாகாணத்தில் எதிர்வரும் 17 முதல் 20 ஆம் திகதி வரையில் கொழும்பில் விசேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். விசேட கடமைகளுக்காக மேல் மாகாணத்துக்கு வெளியிலிருந்து 1,000…
Read More...

நாளையும் மின்வெட்டு இல்லை

நாடளாவிய ரீதியில் நாளை திங்கட்கிழமை மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார். வெசாக் பூரணை தினமான இன்று…
Read More...

பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான மாபெரும் பேரணி ஆரம்பம்

-வாழைச்சேனை நிருபர்- இன விடுதலை வேண்டி, பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான (மே-18) மக்கள் பேரணி இன்று ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் ஆரம்பமாகியது.…
Read More...

த ஹிந்து நாளிதழுக்கு சாணக்கியன் கடும் கண்டனம்

த ஹிந்து நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். இலங்கை கடும் பொருளாதார அரசியல்…
Read More...

மன்னார் இளைஞர்களால் சாந்திபுரம் விகாரை சுத்தப்படுத்தும் செயற்பாடு முன்னெடுப்பு

-மன்னார் நிருபர்- இளைஞர்கள் மத்தியில் 'சமூக ஒத்திசைவை பலப்படுத்தல்' எனும் தொனிப்பொருளில் வாழ்வுக்கான தன்னார்வத் தொண்டர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ரஹமா நிறுவனத்தின் அனுசரணையில்…
Read More...

அமைச்சுப் பதவியென்ற பேச்சுக்கே இடமில்லை – க.சுகாஷ்

இனப்படுகொலையாளிகளான ராஜபக்ஷாக்களைக் காப்பாற்றும் ரணில் விக்கிரமசிங்கவைப் பலப்படுத்த வேண்டிய தேவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு துளியளவும் கிடையாது, என தமிழ்த் தேசிய மக்கள்…
Read More...

அநுராதபுரத்தில் பௌத்த பிக்கு உட்பட 22 பேர் கைது

நாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட அரசியல் அசாதாரண சூழ்நிலையின் போது அரசியல் வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வீடுகள் சேதமாக்கப்பட்டதுடன் பல வீடுகள் தீரக்கிரையாக்கப்பட்டன.…
Read More...

வெற்றுக்காணி ஒன்றில் வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. நுங்கு வெட்டுவதற்காக வெற்றுக்காணி ஒன்றிற்கு…
Read More...

நாட்டிற்கு ஜே.வி.பி ஒரு மாற்றுத் தீர்வாக இருக்க முடியாது

-கல்முனை நிருபர்- உலகில் ஆளும் அரசாங்கத்திற்கெதிராக நிறைய போராட்டங்கள் நடைபெற்று ஆட்சிமாற்றங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலனவை அரசியல் போராட்டங்கள். ஒன்றில்…
Read More...

20இற்கு ஆதரவளித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார் சஜித்

-கல்முனை நிருபர்- ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான திகாமடுல்ல மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம் திருமலையை…
Read More...