இனவாதம், மதவாதம் பேசும் அரசியல்வாதிகள் நீண்ட காலம் ஆட்சியில் நிலைத்திருந்ததில்லை

-நுவரெலியா நிருபர்- ஒரு நாட்டில் இனவாதம், மதவாதம் பேசும் அரசியல்வாதிகள் நீண்ட காலம் ஆட்சியில் நிலைத்திருந்ததில்லை. இனவாதத்தையும் மதவாதத்தையும் விதைத்து ஆட்சி நடத்தியதை இன்று…
Read More...

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார் மகிந்த ராஜபக்ஷ

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்திற்கு  வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து முன்னாள் பிரதமர் மஹிந்த…
Read More...

காலிமுகத்திடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

கொழும்பு காலிமுகத்திடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு போராட்டக்காரர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதன்போது, சுடர் ஏற்றப்பட்டதுடன், அகவணக்கமும் செலுத்தப்பட்டது. இதில்…
Read More...

பேரறிவாளன் விடுதலை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்து இந்திய உயர்நீதிமன்றம் இன்று புதன்கிழமை தீர்ப்பு அளித்துள்ளது. தன்னை விடுதலை செய்யுமாறு…
Read More...

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

-மன்னார் நிருபர்- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை 8 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில்…
Read More...

இரண்டு நாட்களுக்கு பெற்றோல் இல்லை

எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு பெற்றோல் கிடைக்காது, எனவே வரிசையில் காத்திருக்க வேண்டாம், என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று புதன்கிழமை பெற்றோல்…
Read More...

சீரற்ற வானிலை காரணமாக எரிவாயு தரையிறக்கும் பணிகள் இடைநிறுத்தம்

எரிவாயு தரையிறக்கும் பணிகளை முன்னெடுக்க முடியாதுள்ளமையால், மறு அறிவிப்பு வரை காத்திருக்கும்படி, லிட்ரோ நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில்…
Read More...

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் பாரபட்சம்

-கல்முனை நிருபர்- கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் இம்முறை பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது, என பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கடந்த வாரம் கிழக்கு மாகாண…
Read More...

க.பொ.த.சாதாரண தர பரீட்சை மேலதிக வகுப்புகளை நடாத்த அனுமதி

எதிர்வரும் 20 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் என்பவற்றை நடாத்த அனுமதி…
Read More...

தாய்ப்பாலை விற்கும் இளம் தாய்

அமெரிக்காவைச் சேர்ந்த அலிசா என்ற இளம் தாய் தனக்கு அதிகளவு தாய்ப்பால் சுரப்பதால் அதனை சேகரித்து வைத்து, தேவைப்படுவோருக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார். அமெரிக்காவில்…
Read More...