நாட்டில் மழையுடனான வானிலை

நாடு முழுவதும் மழையுடனான வானிலை காணப்படும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன்…
Read More...

விலை அதிகரிக்கும் தீர்மானம் இல்லை – லங்கா ஐ.ஓ.சி

லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலை தொடர்பில் வெளியிடப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது, என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லங்கா ஐ.ஓ.சி…
Read More...

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பலப்படுத்தப்படும் இராணுவ பாதுகாப்பு

-மட்டக்களப்பு நிருபர்- இலங்கை கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் இல்லாத அளவிற்கு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டுள்ளது. மின்சாரம், உணவு மற்றும் சமையல் எரிவாயு போன்ற…
Read More...

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த ஆத்துமாக்களை நினைவுகூர்ந்து அன்னதான நிகழ்வு

வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பின் ஏற்பாட்டில், களுதாவளை பிள்ளையார் ஆலயத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றது. மட்டக்களப்பு களுதாவளையில்…
Read More...

த.தே.கூ.இனால் மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு

முள்ளிவாய்க்கால் 13 வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்வு…
Read More...

உள்ளுராட்சி மன்றங்களை கலைத்துவிட அரசிடம் கோரிக்கை

-கல்முனை நிருபர்- நாட்டின் இன்றைய பொருளாதார நிலை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையை கருத்தில் கொண்டு வீணான செலவாக அரசுக்கும் மக்களுக்கும் சுமையாக இருக்கும் நீடிக்கப்பட்டுள்ள…
Read More...

வட்டுக்கோட்டை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

-யாழ் நிருபர்- யாழ். - வட்டுக்கோட்டை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம்…
Read More...

சனத் நிஷாந்த உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான, சனத் நிஷாந்த, மிலான் ஜெயதிலக்க உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் திகதி திங்கட்கிழமை…
Read More...

பஸில் ராஜபக்சவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தாதவரை மாற்றத்தை கொண்டு வர முடியாது

-நுவரெலியா நிருபர் பிரதி சபாநாயகர் தெரிவில் கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், அதனை இல்லாமல் செய்தவர் பஸில் ராஜபக்சவே, இவரை இலங்கை அரசியலில் இருந்து…
Read More...

மின்தடை அமுலாக்கப்படும் நேரம் குறையும் சாத்தியம்

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, தற்போது அமுலாக்கப்படும் மின் தடை நேரத்தை எதிர்காலத்தில் குறைக்க முடியும், என மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...