தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பூச்சிக்கொல்லி மருந்துகள் பறிமுதல்

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை தமிழக கடலோரப் பாதுகாப்பு பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் -…
Read More...

வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பொதிகளிலிருந்து போதைப்பொருள் மீட்பு

வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு கடத்தி வரப்பட்ட குஷ் என்ற சட்டவிரோத போதைப்பொருளை இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். இதன் பெறுமதி 258 மில்லியன் ரூபாவாகும். போதைப்பொருள்…
Read More...

சீனாவின் பொலிஸ் பிரிவு கணினி மையத்தில் ஊடுருவல்

சீனாவின் பொலிஸ் பிரிவு கணினி மையத்தில் ஊடுருவல் இடம்பெற்று சில தரவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தப்பி சென்றால் சுட்டுக் கொல்ல உத்தரவிடப்பட்டுள்ள சிலரது…
Read More...

பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு?

பேக்கரி பொருட்கள் மற்றும் ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளை 10 விகிதத்தால் அதிகரிப்பதற்கு, அகில இலங்கை சிற்றூண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More...

அமைச்சு பதவியை ஏற்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை – பிள்ளையான்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டிலேயே தாம் இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசத்துறை சந்திரகாந்தன்…
Read More...

பதில் நிதி அமைச்சராக ஜனாதிபதி

பதில் நிதி அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். நிதி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படும் வரையில் ஜனாதிபதி செயற்படுவாரென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் காஞ்சன…
Read More...

இன்றைய டொலர் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூபா 354.40 சதமாகவும், விற்பனைப் பெறுமதி ரூபா 364.35…
Read More...

‘ஹரித தெயக்’ தேசிய வீட்டு தோட்ட பயிர்ச்செய்கை வேலை திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

-கல்முனை நிருபர்- முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் 22 லட்சம் வீட்டுத் தோட்டங்களை இலக்காகக் கொண்டு செயற்படுத்தப்படும் 'ஹரித தெயக்' தேசிய வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கை திட்டம்…
Read More...

2021ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி வெளியானது

2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை மட்ட வெட்டுப்புள்ளிகள் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது.
Read More...

மூதூரில் சிறுவர் அபிவிருத்தி நிலைய சுற்று மதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- மூதூர் பிரதேசத்தில் இயங்கி வரும் சிறுவர் அபிவிருத்தி நிலையமான றவ்ழத்துல் அத்பால் நிலையத்தின் சுற்று மதிலுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை…
Read More...