அம்பாறை-நாவிதன்வெளியில் மினி சூறாவளி

-கல்முனை நிருபர்- அம்பாறை மாவட்டம் மத்தியமுகாம் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வீசிய சிறிய சூறாவளி போன்ற பலத்த காற்று மற்றும் மழை காரணமாக பொதுமக்களின் வீடுகள், வர்த்தக…
Read More...

ஆரம்ப பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 18 சிறுவர்கள் பலி

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் யுவால்டே பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 21 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.…
Read More...

ஐ.நா. முழுமையான ஆதரவை வழங்கும்

சர்வதேச உதவிகளைப் பெறுவதற்கும், அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், வேலையின்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிரச்சினைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு…
Read More...

எரிபொருள் பிரச்சினைக்கு என்னால் தீர்வு காண முடியும் – அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்

எரிபொருள் பிரச்சினைக்கு என்னால் தீர்வு காண முடியும், என சுற்றாடல்துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை சுற்றாடல் அமைச்சில் பதவியேற்பு நிகழ்வில்…
Read More...

இன்றும் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது

இன்நு புதன்கிழமையும் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது, என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஆகவே, சமையல் எரிவாயு விநியோக நிலையங்களுக்கு முன்னால் வரிசையில் காத்திருக்க வேண்டாம்…
Read More...

கொரிய மொழி பரீட்சை தொடர்பில் புதிய அறிவிப்பு

தென் கொரிய தொழிலுக்காக இளைஞர் யுவதிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான 2022 ஆண்டுக்கான கொரிய மொழி பரீட்சை மே 23 திகதியன்று ஆரம்பமானது. இலங்கையில் நடத்தப்படும் ஐந்தாவது கொரிய மொழித் தேர்ச்சிப்…
Read More...

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் இராஜினாமா

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் கிமர்லி பெனாண்டோ, தனது இராஜினாமா கடிதத்தை சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெனாண்டோவிடம் கையளித்துள்ளார். புதிதாக குறித்த…
Read More...

5 நாட்களுக்கு நாய்களின் உணவை சாப்பிடும்  நபருக்கு 23 இலட்சம்

நாய்களுக்கான உணவுகளைத் தயாரித்து வரும் நிறுவனமொன்று தாம் தயாரிக்கும் உணவினை  5 நாட்கள் சாப்பிடும் நபருக்கு இலங்கை மதிப்பில் சுமார் 23 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கவுள்ளதாக…
Read More...

மத்திய வங்கியின் விஷேட அறிவிப்பு

பண வரம்பு எல்லைக்கு அப்பால் (cash margins) கடன் வசதிகளை வழங்குவதைத்தவிர்க்குமாறும் வங்கிகளுக்கு மத்திய வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அறிவித்தலையும் வெளியிட்டுள்ளது. சில…
Read More...

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

காலி முகத்திடல் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர், இன்று செவ்வாய்க்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். முன்னாள் அமைச்சர்…
Read More...