6 இளைஞர்கள் இணைந்து கூட்டு வன்முறை : மீனவ பெண்ணை கொன்று தீ வைத்து எரிப்பு

ராமேஸ்வரம் வடகாடு பகுதியில் இளைஞர்கள் 6 பேர் மீனவப் பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்து தீ வைத்து எரித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…
Read More...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய டொலர் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 364 ரூபா 35 சதமாகவும், கொள்முதல் பெறுமதி 354 ரூபா 40 சதமாகவும்…
Read More...

இந்திய சிறையில் ஆறாவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்

இலங்கையில் இருந்து இந்தியா சென்று அங்கு சிறையில் உள்ள ஈழத்தமிழர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு கோரி, ஆறாவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களை…
Read More...

140 லீற்றர் பெற்றோல் கொண்டு சென்ற ஒருவர் கைது

-பதுளை நிருபர்- 140 லீற்றர் பெற்றோல் கொண்டு சென்ற 45 வயதுடைய நபர் ஒருவர் ஹாலிஎல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை-ஹாலிஎல நகரிலிருந்து முச்சக்கர வண்டி ஒன்றில்…
Read More...

தேங்கி கிடக்கும் சாரதி அனுமதி பத்திர விண்ணப்பங்கள்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவதற்கான…
Read More...

இலங்கையின் புதிய நிதியமைச்சர் பதவியேற்றார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக, இன்று புதன்கிழமை பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம்…
Read More...

திருகோணமலையில் விபத்து : 6 பேர் படுகாயம்

திருகோணமலை-தம்பலகாமம் பகுதியில் இன்று புதன்கிழமை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியது. இவ்விபத்தில் 6 பேர் படுகாயமடைந்து,…
Read More...

பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

தனிப்பட்ட உறவு குறித்து ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வனாத்தவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
Read More...

கல்முனை றோயல் வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா

-கல்முனை நிருபர்- சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசினால் நிர்மாணிக்கப்பட்ட கல்முனை கிரீன்பீல்ட் பிரதேசத்தில் அமைந்துள்ள கல்முனை கிரீன்பீல்ட் கமு/கமு/றோயல் வித்தியாலயத்தில்…
Read More...

40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பூட்டு

நாட்டில் ஏற்பட்ட குழப்ப நிலைகள் காரணமாக நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த நாட்களில் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட வெவ்வேறு…
Read More...