அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை உடனடியாக அதிகரிக்க தீர்மானம்

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை எதிர்கொள்ளும் வகையில் நிவாரண வரவு செலவுத் திட்டத்தில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை அதிகரிக்க பிரதமர்…
Read More...

யாழில் 1 இலட்சத்து 6420 பேருக்கு அரசின் உதவிப்பணம் வழங்கப்படும்

யாழ்.மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் 1 லட்சத்து 6420 குடும்பங்களுக்கு, மே, யூன் மாதங்களுக்கான அரசாங்கத்தின் உதவிப் பணம் வழங்கப்படவுள்ளதாக, யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன்…
Read More...

றோல்ஸ் மற்றும் பட்டிஸ் ஒன்றின் விலை 100 ரூபா

நாட்டில் அனைத்து சிற்றுணவகங்களிலும், சிற்றுண்டிகளின் விலைகள் மீண்டும் பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிவாயு தட்டுப்பாடு…
Read More...

டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 364 ரூபா 69 சதமாகவும், கொள்முதல் பெறுமதி 354 ரூபா 72 சதமாகவும்,…
Read More...

உலகளவில் 219 பேருக்கு மங்கி பொக்ஸ் நோய்

பிரித்தானியா, ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் மங்கி பொக்ஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.. மங்கி பொக்ஸ் நோய் தொற்றினால் உலகளவில் இதுவரை 219…
Read More...

ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் குண்டுத் தாக்குதல் : 14 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் காபூலில் உள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது நேற்று…
Read More...

தனது 113 வது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் மிக வயதான நபர்

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த உலகிலேயே மிகவும் வயதான நபரான வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா, தனது 113-ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். அதன்படி, நல்ல…
Read More...

முன்னாள் பிரதமரிடம் 3 மணி நேர வாக்குமூலம்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை முன்னிலையாகி 3 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மே 9ஆம் திகதி…
Read More...

மீண்டும் லாஃப் சமையல் எரிவாயு விநியோகம்

நாணய கடிதத்தை திறக்க கூடியதாக இருப்பதால், எதிர்வரும் 6 நாட்களுக்குள் எரிவாயு விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக, லாஃப் சமையல் எரிவாயு (Laugfs Gas) நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த…
Read More...

நீரில் மூழ்கி தகப்பன் மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழப்பு

-பதுளை நிருபர்- மஹியங்கனை தம்பராவ குளத்தில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 45 வயதான தந்தை மற்றும் 15,10 வயது இரு…
Read More...