தமிழ்நாட்டு முதல்வரிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விடுத்துள்ள கோரிக்கை

-பதுளை நிருபர்- இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்துவிட்டு, சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பறிப்பதற்கு துணை போக வேண்டாம், என தமிழ்நாட்டு முதல்வரிடம் பதுளை மாவட்ட…
Read More...

எதிர்வரும் இரண்டு வாரங்களில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு

நாட்டின் தற்போதைய நிலவரப்படி, எதிர்வரும் இரண்டு வாரங்களில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக, ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் அழைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.…
Read More...

மன்னாரில் மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நாளை ஆரம்பம்

-மன்னார் நிருபர்- மறைந்த மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு வட மாகாண ரீதியாக 40 வயதுக்கு…
Read More...

சம்பள உயர்வு குறித்த தகவலை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது

பொதுத்துறை ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் முடிவை இன்னும் எடுக்கவில்லை, என பிரதமர் தெரிவித்துள்ளார். அதன்படி, அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு குறித்து ஊடகங்களில் வெளியான செய்தியை…
Read More...

நாட்டில் கையிருப்பில் உள்ள அத்தியாவசிய உணவு பொருட்களின் தொகை குறித்து கணக்கிடப்படுகின்றது

நாட்டின் கையிருப்பில் உள்ள, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தொகை குறித்து கணக்கிடப்பட்டு வருவதாக, சந்தை வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில்…
Read More...

3 இலட்சத்திற்கு விற்கப்பட்ட மோட்டார் சைக்கிள் தற்போது 8 இலட்சம்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலைமையில் அத்தியாவசிய பொருட்களைப் போன்றே புதிய வாகனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது 3 லட்சத்திற்கு விற்கப்பட்ட சாதாரண…
Read More...

நாட்டின் பல பாகங்களில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பாகங்களில், இன்று வெள்ளிக்கிழமை மழையுடனான வானிலை நிலவும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு…
Read More...

மக்கள் வங்கி கடன்கள் 54,000 கோடி ரூபா நிலுவையில்

மக்கள் வங்கியினால் அறவிடப்படாமல் நிலுவையில் இருக்கும் கடன்களின் தொகை 54,000 கோடி ரூபா, என பாராளுமன்ற பொது நிறுவன குழு(கோப்) தலைவர் கலாநிதி சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார். ஒரு மாத…
Read More...

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 10வது சர்வதேச ஆய்வரங்கு

-கல்முனை நிருபர்- இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 10வது சர்வதேச ஆய்வரங்கு புதன்கிழமை பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் - அரபு மொழி பீடத்தின் கேட்போர் கூடத்தில் உபவேந்தர்…
Read More...

குமார வெல்கம மீதான தாக்குதல் தொடர்பில் இருவர் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின்…
Read More...