கல்முனை கல்வி வலயமட்ட பெருவிளையாட்டு போட்டி

-கல்முனை நிருபர்- கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட நிந்தவூர் கமு/கமு/இமாம் கஸ்ஸாலி மகா வித்தியாலயம் வலயமட்ட பெருவிளையாட்டு வொலிபோல் போட்டியில் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.…
Read More...

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 2 வருட கடூழிய சிறை தண்டனை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்ததாக தொடரப்பட்ட இரண்டாவது…
Read More...

மின்சாரக்கட்டணங்கள் அதிகரிப்பு

மின்கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளதாக என இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினண்டோ தெரிவித்துள்ளார். மின்கட்டணம் 250 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டிய தேவை…
Read More...

மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்

மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று திங்கட்கிழமை ஊர்காவல் பண்ணல் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் சனிக்கிழமை கன்னிக்கால்…
Read More...

மீன்களின் விலை பாரிய அளவில் அதிகரிப்பு

சந்தைகளில் மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேலியகொடை மீன் சந்தை கட்டடத்தொகுதியில், ஒரு கிலோ கிராம் கெலவல்லா மீன் 2,000 ரூபா…
Read More...

ஆலயத்தில் திருட்டு : சந்தேக நபர் ஒருவர் கைது

ஹப்புத்தளையிலிருந்து தம்பேதன்ன செல்லும் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ குறிஞ்சி முத்துமாரியம்மன் ஆலயத்தை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது…
Read More...

கண்டம் விட்டு கண்டம் தாண்டி அணிவகுக்கும் வெளிநாட்டு பறவைகள்

-மன்னார் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலமை காரணமாக நாட்டுக்கு அண்ணிய செலாவனியை பெற்றுத்தரும் சுற்றுலாதுறையானது மிகவும் நலிவடைந்துள்ளது. இந்த நிலையில்…
Read More...

நிதி மோசடி செய்துவிட்டு தமிழகத்தில் தஞ்சமடைந்த தம்பதி : தமிழக முதலமைச்சரிடம் உதவி கோரும்…

-கல்முனை நிருபர்- இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களிடமிருந்து 2000 மில்லியன் ரூபாய் அளவில் மோசடி செய்துவிட்டு கடல் வழியாக சட்டவிரோதமாக தமிழகத்தில் நுழைந்து சிறையில்…
Read More...

துப்பாக்கிச்சூட்டில் இளைஞரொருவர் உயிரிழப்பு

கொழும்பு - முகத்துவாரம் ரெட்பானா வத்த பகுதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 23 வயதான இளைஞரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…
Read More...

தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும்

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களின் எதிர்பார்ப்புக்களை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்…
Read More...