எரிபொருள் பவுஸர்களின் அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக இடைநிறுத்தம்

CEYPETCO மற்றும் LIOC ஆகிய 3 எரிபொருள் பவுஸர்களின் அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. 3 எரிபொருள் தாங்கி ஊர்திகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் எரிபொருள்…
Read More...

தனியாக இருந்த வயோதிப பெண்ணிடம் நகை மற்றும் பணம்‌ கொள்ளை

-கிளிநொச்சி நிருபர்- பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முல்லையடி…
Read More...

பளை பொலிஸ் புலனாய்வு பிரிவினரின் அதிரடி : ஒரே நாளில் கைதான திருடர்கள்

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று ஹாட்வெயார் ஒன்றினுள் இரு நபர்கள் புகுந்து இரண்டு லட்சத்து எண்பதாயிரத்து நூற்றி ஐம்பது ரூபா பெறுமதியான வீட்டு
Read More...

மின்தடை பற்றி கல்வி அமைச்சின் கோரிக்கை

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு பாடசாலைகளில் ஒன்லைனில் கற்கை நடவடிக்கை இடம்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மின்சாரத்தை துண்டிக்க
Read More...

தடுப்பூசிக்கு பதில் அரிசி

இலங்கையில் எஞ்சியுள்ள 600,000 Pfizer தடுப்பூசிகளை மியன்மாருக்கு வழங்கி அங்கிருந்து அரிசி இருப்பை பெற்றுக்கொள்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்தச் சரக்குகளை ஏற்க மியன்மார்
Read More...

இரு தினங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கை வரவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து…
Read More...

கரை ஒதுங்கிய நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு

வென்னப்புவ, வைக்கலா கடற்கரையில் பகுதியிலிருந்து கரை ஒதுங்கிய நிலையில் குழந்தையின் சடலம் இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் சுமார் 4 அடி உயரம் கொண்ட 5 வயது…
Read More...

பேராதனை பல்கலைக்கழகம் மூடப்படுகின்றது

தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக பேராதனை பல்கலைக்கழகம் இன்று சனிக்கிழமை முதல் மூடப்படவுள்ளது. கல்வி நடவடிக்கைகள் ஒன்லைனில் மேற்கொள்ளப்படும் என துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
Read More...

கனரக வாகனம் 500 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

-பதுளை நிருபர்- அப்புத்தளை பெரகல பிரதான வீதியில் மேல் வியரகல பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 1:30 மணி அளவில் கனரக வாகனம் வீதியை விட்டு விலகி சுமார் 500அடி பள்ளத்தில் வீழ்ந்து
Read More...

நாட்டில் மழையுடனான வானிலை தொடரும்

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும்…
Read More...