நாட்டில் எரிபொருள் நிலவரம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு பெற்றோலை பெற வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில்…
Read More...

நாளை முதல் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்

மக்களை தொடர்ந்தும் ஒடுக்கும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக அடுத்த வாரம் முதல் பாரிய தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என, ஐக்கிய மக்கள் சக்தி…
Read More...

அரசியல்வாதிகளை விட அதிகாரிகளே பல தவறுகளுக்கு காரணம்

-கல்முனை நிருபர்- இப்போதைய நாட்டின் நிலையில் மருந்துத்தட்டுப்பாடு அரச வைத்தியசாலைகளுக்கு மட்டுமல்ல பாமசிகளுக்கும் இருக்கிறது. பாமசிகளில் இல்லாத நிறைய மருந்துகள் அரச…
Read More...

26 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது

மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் சுமார் 26 இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சாவை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட…
Read More...

அரச உத்தியோகத்தர்களை மக்கள் தாக்குவார்கள் – விவசாய அமைச்சின் செயலாளர்

அரச அதிகாரிகள் திறமையாகவும், பொறுப்புடனும் செயற்படாவிட்டால் அரச உத்தியோகத்தர்களை மக்கள் தாக்குவார்கள், என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார தெரிவித்துள்ளார். நுவரெலியாவில்…
Read More...

நாட்டில் மழையுடனான வானிலை தொடரும்

நாட்டில், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, ஊவா…
Read More...

எரிபொருளை வழங்கும் நேரம் : அரச இணையதளத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

இலங்கையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை வழங்கும் நேரங்கள் தொடர்பிலான தகவல்களை வழங்கி வந்த அரச இணையத்தளத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.…
Read More...

முல்லைத்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் துப்பாக்கி பிரயோகம் : ஒருவர் படுகாயம்

-முல்லைத்தீவு நிருபர்- முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சற்றுமுன் இராணுவத்தினரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளது சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.…
Read More...

தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட 26 வயது குடும்பஸ்தர்

-கிளிநொச்சி நிருபர்- தர்மபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த பகுதியில்…
Read More...

மன்னார் நொச்சிக்குளம் இரட்டைக் கொலை : ஐவருக்கு விளக்கமறியல்

-மன்னார் நிருபர்- மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில்…
Read More...