தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்கிறார்?

தேசிய பட்டியலினூடாக தெரிவாகியுள்ள பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன…
Read More...

உணவு பஞ்சம் ஏற்படும் போது உதவி செய்ய புலம்பெயர் தமிழர்கள் தயாராக இருக்க வேண்டும்

இலங்கையில் எதிர்வரும் எட்டாம் மாதமளவில் உணவு பஞ்சம் ஏற்படும் போது எம் மக்களுக்கு உதவி செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராக இருக்க வேண்டும், என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
Read More...

சாய்ந்தமருதில் வரலாறு காணாத எரிபொருள் வரிசை : போக்குவரத்தும் ஸ்தம்பிதம்

-கல்முனை நிருபர்- அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று திங்கட்கிழமை காலை முதல் பல்வேறு குழப்ப நிலைக்கு மத்தியில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால்…
Read More...

இலங்கைக்கு அவுஸ்திரேலியாவிடமிருந்து 50 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி

இலங்கையின் அவசர உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவுஸ்திரேலியா 50 மில்லியன் டொலர் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவிகளை வழங்கவுள்ளதாக, இலங்கையில் உள்ள அவுஸ்திரேலியா…
Read More...

மனித எச்சம் கண்டுபிடிப்பு : அருகில் நஞ்சுப் போத்தல் ஒன்றும் மீட்பு

வவுனியா மாமடு காட்டுப் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மனித எச்சமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மாமடு பிரதேசத்தில் வசித்து வந்த தனுஸ்க அமரதாச (வயது 29) என்பவரின்…
Read More...

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் IMF குழுவினருக்கிடையிலான கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்தின் 10 பேர் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு இன்று திங்கட்கிழமை விஜயம் செய்துள்ளனர். தற்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின்…
Read More...

மின்தடை மற்றும் மின்சார கட்டணம் தொடர்பான அறிவித்தல்

இன்று திங்கட்கிழமை முதல் சுழற்சி முறையில் இரண்டரை மணிநேர மின்தடை அமுலாக்கப்படவுள்ளதாக, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் மதியம் 12 மணிமுதல் இரவு 10.30…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்று திங்கட்கிழமை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்  மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

ஜனாதிபதி செயலக பிரதான நுழைவாயில்களை மறித்து ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் அனைத்து பிரதான நுழைவாயில்களையும் மறித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

பிரதான நகர பாடசாலைகளுக்கு விடுமுறை

மேல் மாகாணத்தின் கொழும்பு வலயம் மற்றும் அதனை அண்டிய நகரங்களின் பாடசாலைகளுக்கும், ஏனைய மாகாணங்களின் பிரதான நகர பாடசாலைகளுக்கும் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரை…
Read More...