மெனிங் சந்தையில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு

பேலியகொடை-மெனிங் சந்தையில் சற்று முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற…
Read More...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு நீதிமன்றினால் நிராகரிப்பு

தாம் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையிலான உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ தாக்கல் செய்திருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.…
Read More...

எரிபொருள் தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ள தகவல்

எதிர்வரும் வியாழக்கிழமை பெற்றோல் அடங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக, அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் 25ஆம் திகதி டீசல் அடங்கிய கப்பல் ஒன்றும்…
Read More...

வெளிநாட்டு நாணயம் செலுத்தும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்க கோரிக்கை

அனைத்து மாவட்டங்களிலும் டொலர் உட்பட வெளிநாட்டு நாணயம் செலுத்தும் எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறக்குமாறு, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ…
Read More...

எரிபொருள் இல்லை : சுகாதார சேவைகள் முடங்கும் அபாயம்

-கிளிநொச்சி நிருபர்- எரிபொருள் இன்மை காரணமாக பொது சுகாதார பரிசோதகர்களது பணி ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. பருத்தித்துறை, மருதங்கேணி, கரவெட்டி, ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பொது…
Read More...

புதைத்து வைக்கப்பட்டிருந்த 715 லீற்றர் மண்ணெண்ணெய் மீட்பு

முல்லைத்தீவு – உடையார் கட்டுப்பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 715 லீற்றர் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில் கடந்த மே 31 ஆம் திகதி…
Read More...

உக்ரைன் இராணுவத்திலிருந்து “கோ ஹோம் கோட்டா”

உக்ரைன் இராணுவத்தில் போரிடுவதாகக் தெரிவிக்கப்படும் இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான பதாகையை ஏந்தியவாறு காணப்படும் புகைப்படத்தை டெய்லி…
Read More...

இரவு நேரங்களில் முறைகேடாக எரிபொருள் விநியோகம் : படையினர் துணைபோவதாக குற்றச்சாட்டு

-கல்முனை நிருபர்- சாய்ந்தமருது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முறைகேடாக எரிபொருள் விநியோகம் நடைபெறுவதாகவும், இவ்விடயங்களில் பிரதேச செயலகம் பாராமுகமாக இருப்பதாகவும் தெரிவித்து,…
Read More...

ஒரு வீட்டிலிருந்து 9 சடலங்கள் மீட்பு

இந்திய-மகாராஷ்டிராவில் ஒரு வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் 9 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தில் உள்ள…
Read More...

நாட்டில் பல இடங்களில் மழையுடனான வானிலை

நாட்டில், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...