முழு நாடும் அகதிகளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது

அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற திட்டங்கள் மூலம் முழு நாடும் அகதிகளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நடப்பு அரசாங்கம் நாட்டை தற்போது ஒரு…
Read More...

இன்று இரவு எரிபொருள் விலை அதிகரிக்கின்றது?

எரிபொருட்களின் விலைகளை இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கும் நிலை  காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். மக்கள்…
Read More...

பொம்மையுடன் திருமணம் : பொம்மை கணவருடன் குழந்தை பெற்ற பெண்

பிரேசிலை சேர்ந்த பெண் ஒருவர் பொம்மையை திருமணம் செய்து தற்போது குழந்தை ஒன்றையும் பெற்றுள்ளார். அவரது வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மார்செலோ ரோச்சா மோரேஸ் என்ற பொம்மையை அப்பெண் திருமணம்…
Read More...

மன்னார்-நொச்சிக்குளம் இரட்டைக் கொலை : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

-மன்னார்நிருபர்- மன்னார் – நொச்சிக்குளம் பகுதியில் இடம் பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம்…
Read More...

10 அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை

அமைச்சரவை தீர்மானத்துக்கு அமைய, 10 அத்தியாவசிய பொருட்களை  ஜுலை 01 முதல் திறந்த கணக்கு முறைமை மூலம் இறக்குமதி செய்வதாக, சந்தை வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ…
Read More...

வாழைச்சேனையில் மண்ணெண்ணை விநியோகத்தின் போது குழப்ப நிலை

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணை விநியோகத்தின்போது ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அமைதியின்மை ஏற்பட்டது. மண்ணெண்ணை கிடைக்கும் என…
Read More...

பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தல்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஜுலை மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் பாடசாலை கற்பித்தல் பணிகளை முன்னெடுப்பது குறித்த அறிவித்தலை கல்வி வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த வாரம்…
Read More...

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

-மன்னார் நிருபர்- சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி படுத்தக் கோரியும், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணியாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும்…
Read More...

இந்தியாவில் இருந்து 3 இலட்சம் கொள்கலன்களில் மண்ணெண்ணெய் எடுத்துவர நடவடிக்கை

இந்தியாவில் இருந்து 3 இலட்சம் கொள்கலன்களில் மண்ணெண்ணெய் எடுத்துவர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை விவசாயிகள்இ மீன்பிடி தொழில் செய்வோருக்கு வழங்கப்படவுள்ளது. சபுகஸ்கந்த எண்ணெய்…
Read More...

எரிபொருள் நிலையத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முன்னுரிமை

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினை கருத்தில்கொண்டு பசறை பிரதேசத்தில் உள்ள தமது பிரதான தொழிலான முச்சக்கர வண்டிகளை செலுத்தும் சாரதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு
Read More...