எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்களுக்கு அனுமதி

எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடவும் வாய்ப்பளிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, வலுசக்தி அமைச்சர்…
Read More...

ஒரு அமர்வில் கலந்துகொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 62000 ரூபா செலவு

தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதில் உறுப்பினர்கள் சிரமப்படுகின்றனர் என சபாநாயகர் மகிந்தயாபா அபேவர்தன தெரிவித்துள்ளார் ஊடகவியலாளர்கள்…
Read More...

கடற்படையினரின் தேவைகளுக்கு தனியார் காணியை அபகரிக்கும் முயற்சி

-யாழ் நிருபர்- காரைநகர் ஜே/45 கிராம சேவகர் பிரிவில் உள்ள தனியாருக்கு சொந்தமான 40 ஏக்கர் காணியினை கடற்படையினரின் தேவைகளுக்கு அளவிடுவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இன்று…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல்

-கல்முனை நிருபர்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ். எஸ். எம். முஷாரப் தன்னை கட்சியிலிருந்து நீக்கியமை இயற்கை நீதிக்கு முரணானது…
Read More...

நாட்டில் இருந்திருந்தால் டொலராவது மிஞ்சியிருக்கும் – விமல் வீரவன்ச

எரிபொருள் தேடி அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர், ஆனால் வெளிநாடுகளுக்கு சென்றும் பயனில்லை, வெளிநாடுகளிலிருத்து எரிபொருளை பெறுவது சாத்தியமல்ல, என தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்…
Read More...

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 47 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட மேலும் 47 பேரை நேற்று திங்கட்கிழமை இரவு கடற்படையினர் கைது செய்துள்ளனர். நீர்கொழும்புக்கு மேற்கு கடற்பரப்பில் பல நாள் மீன்பிடி…
Read More...

இணுவையூர் கந்தசாமி ஆலய முத்தேர் இரதோற்சவம்

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க இணுவையூர் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் முத்தேர் இரதோற்சவம் நேற்று திங்கட்கிழமை மிக விமர்சையாக இடம்பெற்றது. இவ்வாலயத்தின்…
Read More...

வடக்கை இந்தியாவிற்கு விற்கப் போகிறார்கள்

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் வட பகுதியை இந்திய அரசாங்கம் அபிவிருத்தி செய்வதாக கூறி வடபகுதியை இந்திய அரசாங்கத்திற்கு விற்கப் போகிறார்கள், என மன்னார் மாவட்ட மீனவ சங்க தலைவர்…
Read More...

படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயோதிப தம்பதியின் நிலை கவலைக்கிடம்

-மன்னார் நிருபர்- இலங்கையில் இருந்து படகு மூலம் நேற்று திங்கட்கிழமை அதிகாலை தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக் கிடந்த நிலையில் மீட்கப்பட்டு ராமநாதபுரம் மாவட்ட அரசு…
Read More...

நாட்டு நிலமை தொடர்பில் கலந்துரையாட வெளிநாடுகளுக்கு விரைந்துள்ள அமைச்சர்கள்

எரிபொருள் பிரச்சினை தொடர்பில் கட்டார் நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோர் கட்டார்…
Read More...