தமிழ் பொலிஸாருக்கு சிங்கள வகுப்பு

-யாழ் நிருபர்- இலங்கையில் முதன் முறையாக தமிழ் பொலிஸாருக்கு சிங்கள மொழி வகுப்புகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆரம்பித்து வைத்துள்ளார். வட மாகாண ஆளுநர்…
Read More...

கிரான் பிரதேச செயலகப்பிரிவில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வைப்பு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாய கிராம மக்களுக்கு 'பாம்' நிறுவனத்தினால் ஒரு தொகுதி நிவாரணப் பொதிகள் வழங்கி…
Read More...

மூக்குக் கண்ணாடிகள் மற்றும் சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு

பிரன்லி சிப் அமைப்பும் நியூ சன் ஸ்டார் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த, பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வலையத்தினால் பதுளையிலுள்ள பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு மூக்குக்…
Read More...

வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர வெளியிட்டுள்ள தகவல்

வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர, கட்டார் நாட்டின் வலுசக்தி அமைச்சரும், கட்டார் பெற்றோலிய நிறுவனத்தின் தலைவருமான ஷெரிடால் அல் காபியை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். எரிபொருள்…
Read More...

மட்டக்களப்பு-நாவற்காடு இறக்கத்துமுனை ஸ்ரீ சிவமுத்துமாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா

மட்டக்களப்பு-நாவற்காடு இறக்கத்துமுனை ஸ்ரீ சிவமுத்துமாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழாவானது கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. தொடர்ச்சியாக 24 நாட்கள் இடம்பெற்ற…
Read More...

எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்களுக்கு அனுமதி

எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடவும் வாய்ப்பளிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, வலுசக்தி அமைச்சர்…
Read More...

ஒரு அமர்வில் கலந்துகொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 62000 ரூபா செலவு

தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதில் உறுப்பினர்கள் சிரமப்படுகின்றனர் என சபாநாயகர் மகிந்தயாபா அபேவர்தன தெரிவித்துள்ளார் ஊடகவியலாளர்கள்…
Read More...

கடற்படையினரின் தேவைகளுக்கு தனியார் காணியை அபகரிக்கும் முயற்சி

-யாழ் நிருபர்- காரைநகர் ஜே/45 கிராம சேவகர் பிரிவில் உள்ள தனியாருக்கு சொந்தமான 40 ஏக்கர் காணியினை கடற்படையினரின் தேவைகளுக்கு அளவிடுவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இன்று…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல்

-கல்முனை நிருபர்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ். எஸ். எம். முஷாரப் தன்னை கட்சியிலிருந்து நீக்கியமை இயற்கை நீதிக்கு முரணானது…
Read More...

நாட்டில் இருந்திருந்தால் டொலராவது மிஞ்சியிருக்கும் – விமல் வீரவன்ச

எரிபொருள் தேடி அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர், ஆனால் வெளிநாடுகளுக்கு சென்றும் பயனில்லை, வெளிநாடுகளிலிருத்து எரிபொருளை பெறுவது சாத்தியமல்ல, என தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்…
Read More...